இலங்கை

புத்தகங்கள் தடுத்து வைப்பு : எழுத்தாளர் தீபச்செல்வன் யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

இலங்கை சுங்கத்திணைக்களத்தில் தனது புத்தகங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பாகாக ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு ஒன்றிணைந்த பதிவு செய்துள்ளார். ...

Read moreDetails

தமிழ்த் தேசிய சக்திகள் ஈரான் விவகாரத்தை உரையாடலுக்கு உட்படுத்துவத வேண்டும்

Courtesy: சி.அ.யோதிலிங்கம் தமிழ்த் தேசிய சக்திகள் ஈரான் விவகாரத்தை வலிமையான நிலையில் உரையாடலுக்கு உட்படுத்துவதே இன்றைய நிலையில் மிகவும் அவசியமானது என அரசியல், ஆய்வாளரும், சட்ட...

Read moreDetails

மலசலகூடத்திற்கு அருகில் பிள்ளைகளை கைவிட்ட பெண்ணுக்கு வலை

கொழும்பு, டேம் வீதி (Dam Street) 100 அடி வீதியில் உள்ள பொது மலசலகூடத்திற்கு அருகில், ஒரு சிறுமி மற்றும் சிறுவனை  கைவிட்டுச்சென்றுள்ள நிலையில்,...

Read moreDetails

யாழில் காவல் நிலையம் ஒன்றின் பின்காணிக்குள் இருந்து மீட்கப்பட்ட கஞ்சா

யாழ்ப்பாணத்தில் காவல் நிலையம் ஒன்றின் பிற்பகுதியில் உள்ள வெற்றுக்காணிக்குள் இருந்து 10 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. கொடிகாமம் காவல் நிலையத்தின் பின்புறமாக உள்ள வெற்றுக்காணிக்குள் ...

Read moreDetails

Tamilmirror Online || ஈரானின் பிங்க் ட்ரோன்: பெண்கள் தினத்தில் வித்தியாசம்

  ஈரானின் அஹ்வாஸ் நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில், இளஞ்சிவப்பு நிறம் பூசப்பட்ட ஷாஹெட்-136 ரக ட்ரோன்களின் புகைப்படங்களை...

Read moreDetails

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர கைது

இரத்தினபுரி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உரிமம் இல்லாத துப்பாக்கியுடன் காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.தனது குடும்பத்தினருடன் நுவரெலியாவிற்கு வந்திருந்த...

Read moreDetails

Tamilmirror Online || செம்மணி புதைக்குழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்

  செல்வநாயகம் கபிலன். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள செம்மணி மனிதப் புதைக்குழி தொடர்பான வழக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நீதவான் செல்வநாயகம்...

Read moreDetails

மாலைதீவு கடல் எல்லையில் புதிய விதிகள் : கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

மாலைதீவு அரசாங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு மாறாக அந்நாட்டின் கடல் எல்லைக்குள் நுழையும் கலன்கள் மாலைதீவு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்படும் என அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.அரபுக் கடலில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக...

Read moreDetails

’விஜய் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியமை முறைகேடானது’

இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த த.வெ.க. தலைவர் விஜய், ஒரு தொகுதியில் 100 கோடி ரூபா சொத்து மதிப்பை குறைத்து காட்டியமை...

Read moreDetails
Page 241 of 1581 1 240 241 242 1,581

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.