இலங்கை

Tamilmirror Online || அமெரிக்காவில் வேலை வாங்கித் தருவதாகக் பண மோசடி

அமெரிக்காவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்த பெண்ணொருவர்  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் வவுனியா பிரதேசத்தில்...

Read moreDetails

பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட ஐவர் கைது

தலாவ சுமுதுகம பகுதியில் மதுபான சுற்றிவளைப்பிற்கு சென்ற   தலாவ  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் ஐவரை தலாவ பொலிஸார் கைது...

Read moreDetails

பாரிஸ் ஒலிம்பிக்கில் இலங்கை குழாத்தின் தலைமை பொறுப்பு நதீஷா லேகம்கேவிடம்

20 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இலங்கை சார்பில் ஆறு வீர, வீராங்கனைகள் பங்கேற்பதை உறுதி செய்திருக்கும் தேசிய ஒலிம்பிக் குழு, பங்கேற்பவர்களில் நான்கு பேர் நேரடித் தகுதி...

Read moreDetails

Tamilmirror Online || சம்பளத்தை உயர்த்தினால் வரி அதிகரிக்கும்

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு வழங்க வேண்டுமாயின், தற்போதைய 18 வீத பெறுமதி சேர் வரியை 20 வீதம் தொடக்கம்...

Read moreDetails

அநுராதபுரம் மாவட்டத்தில் புதிதாக நியமனம் பெற்ற கிராம உத்தியோகத்தர்களுக்கு மூன்று வார பயிற்சி

அநுராதபுரம் மாவட்டத்தில் புதிதாக நியமனம் பெற்ற கிராம உத்தியோகத்தர்களுக்கு மூன்று வார பயிற்சி - Thinakaran Read More

Read moreDetails

குறைக்கப்படும் மின் கட்டணத்திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

2024ஆம் ஆண்டுக்கான இரண்டாம் உத்தேச மின் கட்டணத் திருத்தம் தொடர்பான மக்களின் வாய்மூல கருத்துக் கோரல்கள் கோரப்படவுள்ளன. இந்நிகழ்வு இன்று (09) இடம்பெறவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள்...

Read moreDetails

கொழும்புக்கு படையெடுக்கும் தொழிலாளர்கள் ; நாளை பாரிய போராட்டம்

ஆ.ரமேஸ் 1,700 ரூபாய் சம்பள உயர்வு கோரி கொழும்பு - பம்பலப்பிட்டி நோக்கி படையெடுக்கும் தோட்டத் தொழிலாளர்கள் பாரிய போராட்டம் ஒன்றை அங்கு...

Read moreDetails

நிதி நிறுவனங்களின் வைப்பாளர்களுக்கு தனியான அடையாள எண் அறிமுகம்

4 அனுமதி பெற்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வைப்பாளர்களுக்கு தனியான அடையாள எண், முறையை நடைமுறைப்படுத்தவுள்ளதாக  மத்திய வங்கி அறிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அனுமதி...

Read moreDetails

ஹஜ் பயணத்தில் மொத்தம் 1300 பேர் பலி: வெளியான காரணம்

சவுதி அரேபியாவிற்கு(Saudi Arabia) புனித ஹஜ் யாத்திரை மேற்கொண்டவர்களில் 1300க்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ...

Read moreDetails
Page 1374 of 1571 1 1,373 1,374 1,375 1,571

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.