இலங்கை

யாழ். கிணறு ஒன்றுக்குள்ளிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் கிணறொன்றுக்குள்ளிருந்து வயோதிப பெண்ணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.இந்த சடலமானது யாழ். சாவகச்சேரி காவல்துறை பிரிவுக்குட்பட்ட கிராம்புவில் பகுதியில் நேற்று (02) மாலை மீட்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைசம்பவம்...

Read moreDetails

அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் பச்சை நிற ஆடை அணிவது ஏன்? 

அறுவை சிகிச்சை நடைபெறும் போது மருத்துவர்கள் பச்சை நிற ஆடை அணிவது ஏன் தெரியுமா?  வழமையாக மருத்துவர்கள் வெள்ளை நிற கோட் அணிவார்கள். ஆனால் பொதுவாக அறுவை...

Read moreDetails

மோசடியில் சிக்கிய பெண் கல்விப்பணிப்பாளர் : ஆரம்பமானது விசாரணை

அநுராதபுரம்(anuradhapura) கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் கணித பாட அடைவு மட்டத்தை அதிகரிக்கும் வகையில் நடத்த உத்தேசிக்கப்பட்ட கணித பாட முகாமை...

Read moreDetails

Tamilmirror Online || மூன்று வாகனங்கள் சிக்கின

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, போலியான முறையில் ஆவணங்களை தயாரித்து, மோட்டார் திணைக்களத்தின் ஊடாக போலி இலக்கங்களுடன் பதிவு செய்யப்பட்டு பயன்படுத்திய...

Read moreDetails

இந்த வருடம் மூன்றாம் உலகப்போர் : பீதியை கிளப்பும் கணிப்பாளர்

இந்த வருடம் மூன்றாம் உலகப்போர் (world war111)மூளும் என லண்டனை(london) சேர்ந்த ஹிப்னோதெரபிஸ்ட் நிக்கோலஸ் அஜூலா என்பவர் தெரிவித்துள்ளது அச்சத்தை தோற்றுவித்துள்ளது. இவர் ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டு...

Read moreDetails

Tamilmirror Online || இலங்கையிலிருந்து குடிபெயர்ந்தார் சுசந்திகா

இலங்கையின் நட்சத்திர தடகள வீராங்கனையும், 2000 சிட்னி ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான சுசந்திகா ஜெயசிங்க, தனது இரண்டு குழந்தைகளுடன் அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் குடியேறத்...

Read moreDetails

சந்தேக நபர்களை விலங்குகள் போன்று நடத்தவேண்டாம் : சிறை அதிகாரிகளுக்கு நீதவான் கண்டனம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை விலங்குகள் போன்று நடத்த வேண்டாம் என சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொழும்பு(colombo) மேலதிக நீதவான் பசான் அமரசேன இன்று(02) ஆலோசனை வழங்கியதுடன், திறந்த...

Read moreDetails

அவுஸ்திரேலியாவில் குடியேறவுள்ள சுசந்திகா ஜெயசிங்க – Tamil Breaking News, Latest News, Top Headlines from Sri Lanka

இலங்கையின் முன்னாள் நட்சத்திர தடகள வீராங்கனை சுசந்திகா ஜெயசிங்க, தனது இரண்டு குழந்தைகளுடன் அவுஸ்திரேலியாவின் மெல்போர் நகரில் குடியேறத் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு மாதங்களுக்கு...

Read moreDetails
Page 1245 of 1592 1 1,244 1,245 1,246 1,592

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.