இலங்கை

Tamilmirror Online || ஓடும்போதே பற்றி எரிந்த ரயில் : அச்சத்தில் பயணிகள்

பெலியத்தயில் இருந்து கண்டி நோக்கிச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலின் இயந்திரம் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எண்டெரமுல்ல ரயில் நிலையத்திற்கு...

Read moreDetails

மகிந்தவை பயங்கரவாதிகளுக்கு பலிகடாவாக்க முயற்சி: மொட்டுக் கட்சி பகிரங்கம்

மகிந்த ராஜபக்சவை பயங்கரவாதிகளுக்கு பலிகடாவாக்கும் முயற்சியில் அரசாங்கம் இவ்வாறு செயற்படுவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) சந்தேகம் வெளியிட்டுள்ளார். ...

Read moreDetails

சாம்பியன்ஸ் டிராபியை நாட்டுக்கு கொண்டு வருவோம் – ரோகித் சர்மா

9ஆவது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. Read More

Read moreDetails

பிரித்தானிய பெண்ணின் கடனட்டைகளை திருடியவர் ஹட்டனில் கைது

ரஞ்சித் ராஜபக்ஷ பிரித்தானிய பெண் ஒருவரின் கடன் அட்டைகளை திருடி, ஹட்டன் நகரில் உள்ள பல கடைகளில் இருந்து சுமார்...

Read moreDetails

மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் – இறுதிச்சடங்கு தொடர்பில் தகவல்

மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவனின் (Victor Ivan) இறுதிச்சடங்கை அவரது இறுதி விருப்பத்தின் பிரகாரம் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத அனுஷ்டானங்களின் பின்னர் மிகவும்...

Read moreDetails

அஸ்வெசும இரண்டாம் கட்டம் தொடர்பில் வெளியான தகவல்

அஸ்வெசும இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்த, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை (21) தொடங்கும் என்று நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் சீன அதிகாரி பங்கேற்பு

அமெரிக்கா ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு ட்ரம்ப் சீனா, இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் சீனா ஜனாதிபதி...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை (Selvam Adaikalanathan) உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு அனுராதபுரம் (Anuradhapura) மேல் நீதிமன்ற நீதிபதி லக்மாலி ஹேவாவசம்...

Read moreDetails

அதிகாலையில் பஸ் விபத்து –  14 பேர் வைத்தியசாலையில்

இன்று (20) காலை, சேருநுவர கந்தளாய் வீதியில் சேருநுவர கல்லாறு இராணுவ முகாமுக்கு முன்பாக உள்ள வளைவுக்கு அருகில் காத்தான்குடியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள்...

Read moreDetails

Tamilmirror Online || ’’சோல்’’பொக்கெட்டில் 3 நெக்லஸ்கள் சிக்கின

​டி.கே.ஜி.கபில  தலை மற்றும் கழுத்தை சுற்றி அணியும் "சோல்" என்றழைக்கப்படும் ஒரு மேலங்கியில் ஒரு போலிப் பாக்கெட் தயாரித்து அதற்குள்...

Read moreDetails
Page 1209 of 1597 1 1,208 1,209 1,210 1,597

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.