இலங்கை

Tamilmirror Online || குடிகார கணவர்கள்: திருமணம் செய்துகொண்ட மனைவிகள்

உத்தர பிரதேசத்தில், குடிகார கணவர்களின் துன்புறுத்தல்களால் அவர்களுடைய மனைவிகள் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். உத்தர பிரதேசத்தின் தியோரியா நகரில், சிவன்...

Read moreDetails

திங்கட்கிழமை நாட்டை வந்தடையவுள்ள ஒரு தொகை உப்பு

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 4,500 மெற்றிக் தொன் உப்பு எதிர்வரும் திங்கட்கிழமை (27) நாட்டை வந்தடையும் என தகவல் வெளியாகியுள்ளது.குறித்த விடயத்தினை இலங்கை அரச வர்த்தகக்...

Read moreDetails

Tamilmirror Online || திராட்சைப் பொதியில் இறந்த பல்லி

அம்பலங்கொடையில் உள்ள படபொல நிந்தன கூட்டுறவு கடையில் இருந்து வாங்கிய உலர்ந்த திராட்சைப் பொதியில் இறந்த பல்லி இருந்நதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில்...

Read moreDetails

இரண்டாவது நாளாக தொடரும் யாழ் பல்கலை மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம்

புதிய இணைப்புயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் (25) தொடர்கின்றது.மாணவர்கள் 09 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத்தடைகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட...

Read moreDetails

தேங்காய் நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை

எதிர்வரும் மாதங்களில்,  பாரிய தேங்காய் நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு...

Read moreDetails

மகிந்தவின் விஜேராம காணி : அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஆளுங்கட்சி எம்.பி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) வசிக்கும் காணியின் பெறுமதி குறித்து தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன (Asitha Niroshana) கருத்து வெளியிட்டுள்ளார்.அதன்படி...

Read moreDetails

நாட்டில் உச்சம் தொடும் தேங்காய் தட்டுப்பாட்டுக்கு காரணம் இதுதான்….!

2024 ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு தேங்காயின் சில்லறை விலை 160 லிருந்து 200 ரூபாயாக உயர்ந்துள்ளதுடன் நாட்டு மக்கள் பாரிய சிக்கலை எதிர்நோக்கி வருகின்றனர்தேங்காய்களின் விலை...

Read moreDetails

Tamilmirror Online || இன்று 75 மில்லி மீற்றருக்கும் அதிக மழை

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என...

Read moreDetails

மீண்டும் ரணிலை நாடும் மனநிலையில் மக்கள் : கேள்விக்குறியாகும் அநுர அரசு !

இலங்கை அரசியலில் பாரிய திருப்புமுனையை ஏற்படுத்தி ஆட்சியமைத்த அரசாங்கமாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) அரசாங்கம் ஒரு வரலாற்று தடத்தை பதித்தது. ...

Read moreDetails
Page 1199 of 1598 1 1,198 1,199 1,200 1,598

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.