அண்ணன் பாரதி, ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை உரக்கப் பேசப்பட்ட காலத்தில் ஊடகத்துறைக்குள் கால்பதித்தவர். குறிப்பாக, கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய கல்லோயா குடியேற்றத் திட்டத்தின் உள் நோக்கங்களை தொடர்...
Read moreDetailsமியன்மாரில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 இலங்கையர்களில் 13 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 11 இளைஞர்களும் இரண்டு யுவதிகளும் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள்...
Read moreDetailsபல பொலிஸ் நிலையங்களால் விசாரிக்கப்பட்டு வரும் பல... Read More
Read moreDetailsயாழ். பல்கலையின் 4ஆம் வருட சட்டத்துறை மாணவனுக்கு விதிக்கப்பட்ட வகுப்புத்தடை மீள பெறப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் மாணவனுக்கு அறிவித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் நடைபெற்ற மூன்று வெவ்வேறு...
Read moreDetailsவறட்சியான காலநிலை காரணமாக எரிபொருள் மற்றும் அனல் மின் நிலையங்களில் இருந்து மின்சார உற்பத்தியை மே மாத நடுப்பகுதி வரை அதிகரிக்க இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. ...
Read moreDetails2025ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் இறுதி வரைவை... Read More
Read moreDetailsதையிட்டி பிரச்சினையை உடனடியாக முடிக்க வேண்டும், மக்களுடைய தனியார் காணிகளை அவர்களுக்கே திருப்பிக் கொடுக்க வேண்டும் என பொகவந்தலாவ ராகுல தேரர் தெரிவித்தார்.ஐபிசி தமிழின் அகளங்கம் நிகழ்ச்சியில் கருத்து...
Read moreDetailsடெல்லி ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். உ.பி செல்லும் ரயில்களில் ஏற பயணிகள் முண்டியடித்ததால் இரவு 10 மணியளவில் இந்த நெரிசல்...
Read moreDetailsஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பதவியேற்ற பின்னர்... Read More
Read moreDetailsநாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை குறித்து பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு(Sri Lankan Ministry of Education) எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், பாடசாலை மாணவர்கள் செயற்படும்...
Read moreDetails© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin