இலங்கை

கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டில் தமிழர் படுகொலை : சுட்டுக் கொல்லப்பட்ட துப்பாக்கிதாரிகள்

கொழும்பு (Colombo) - கொட்டாஞ்சேனை (Kotahena) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் இருவர் காவல்துறையினரால் சுட்டுகொல்லப்பட்டுள்ளனர்.கொழும்பு (Colombo) - கொட்டாஞ்சேனை (Kotahena) பகுதியில் துப்பாக்கிச்...

Read moreDetails

Tamilmirror Online || பீகாரில் வன்முறை: மாணவன் பலி

பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தின் சசாரம் பகுதியில் இரு குழுக்களிடையே நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோதலின்போது மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். ...

Read moreDetails

கணேமுல்ல சஞ்சீவவின் சீடரால் நடத்த திட்டமிடப்பட்ட துப்பாக்கி சூடு : வெளியான சிசிரிவி காணொளிகள்

நீர்கொழும்பு பகுதியில் கணேமுல்ல சஞ்சீவவின் சீடர் ஒருவரால் மற்றொரு துப்பாக்கிச் சூடு முயற்சி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் நேற்று (21) நீர்கொழும்பு காவல் பிரிவின்...

Read moreDetails

Tamilmirror Online || கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு

தற்போதுள்ள உயர் வெப்பநிலையுடன் கூடிய வானிலை காரணமாக பாடசாலைகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான பரிந்துரைகள் சிலவற்றை கல்வி அமைச்சு வௌியிட்டுள்ளது.  விசேட...

Read moreDetails

ஆபத்தான கட்டத்தில் போப் பிரான்சிஸ் உடல் நிலை

போப் பிரான்சிஸ் (Pope Francis) தற்போதும் ஆபத்து கட்டத்தில் தொடர்வதாக அவரது மருத்துவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சியின்...

Read moreDetails

Tamilmirror Online || துப்பாக்கிதாரியின் காதலி கைது

கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை சம்பவத்தில் துப்பாக்கிதாரியின் காதலி என்று கூறப்படும் பெண் ஒருவரை மஹரகம பொலிசார் கைது செய்து கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைத்துள்ளனர். ...

Read moreDetails

பிரித்தானியாவில் அதிகரித்துள்ள வேலைவாய்ப்புக்கள் : வெளியான தகவல்

இந்த வருட ஆரம்பத்தில் இருந்து பிரித்தானியாவில் (United Kingdom) வேலைவாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஏழு மாதங்களில் முதன்முறையாக இந்த அதிகரிப்பு...

Read moreDetails

Tamilmirror Online || கொலைக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது

கெசல்பத்தர பத்மேவின் தந்தையின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.  புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தின்...

Read moreDetails

ஆயிரக்கணக்கிலான தமிழ் மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பை ஏற்படுத்திய பிரான்ஸ்

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 30,000 இந்திய மாணவர்களை கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுத்த பிரான்ஸ் (France)  திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரான்ஸ் அரசு இந்திய...

Read moreDetails
Page 1145 of 1608 1 1,144 1,145 1,146 1,608

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.