இலங்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்து பிரதமர் பதவியில் மாற்றம்

நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படகூடிய சாத்தியம் உண்டு என ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தொகுதி அமைப்பாளர் வருண ராஜபக்ச...

Read moreDetails

முன்னாள் முதலமைச்சருக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறை

வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் மற்றும் அவரது மைத்துனி சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையை புதன்கிழமை...

Read moreDetails

பட்டலந்தை பின்னணியில் ரணிலின் மறைக்கப்பட்ட முகம் : அம்பலப்படுத்தும் அநுர தரப்பு

ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) போன்றவர்களின் அனுசரணையின் ஊடாகத்தான் பட்லந்த வதை முகாம் உருவாக்கப்பட்டிருந்தாக நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு (Kandasami Prabhu) கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்....

Read moreDetails

Tamilmirror Online || இன்று 100 மில்லி மீற்றர் மழை

நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.    இதன்படி மத்திய,...

Read moreDetails

ஓரணியில் திகழும் சிங்கள தலைமைகள் :துண்டு துண்டாக பிளவுபட்டுள்ள தமிழர்கள் : சிறீதரன் வேதனை

தமிழ் மக்களை படுகொலை செய்த சிறிலங்கா படைத்தளபதிகளை பிரித்தானியா தடை செய்ததும் சிங்கள அரசியல்வாதிகள் பலரும் அதற்கு எதிராக ஓரணியில் திகழ்ந்து தமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர். ...

Read moreDetails

பகிடிவதை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்

(நிதர்ஷன் வினோத்) “யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞானப் பீட புதுமுக மாணவன் மீதான பகிடிவதை” எனும் தலைப்பில் 2025 மார்ச் 31 ஆம் திகதி...

Read moreDetails

உள்ளூராட்சிமன்ற தேர்தல் : பாரியளவில் குறைந்துள்ள வேட்பாளர் எண்ணிக்கை

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 71,000க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். எனினும் 2023ஆம் ஆண்டு...

Read moreDetails

Tamilmirror Online || ”மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாது”

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் ஆறு மாதங்களுக்குள் மூன்று தேர்தல்கள் நடத்தப்பட்டதால், இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாது என்று...

Read moreDetails

தனது பேச்சினை மீறிய மனைவி,மகள் :யாழில் விபரீத முடிவெடுத்த குடும்பஸ்தர்

யாழில், தனது பேச்சினை மீறி மனைவியும் மகளும் வேலைக்கு செல்ல முற்பட்டதால் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். உரும்பிராய் கிழக்கு, உரும்பிராயைச் சேர்ந்த ஐயாத்துரை புலேந்திரன்...

Read moreDetails
Page 1072 of 1615 1 1,071 1,072 1,073 1,615

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.