இலங்கை

Tamilmirror Online || சிறப்புக் குழு மியன்மாருக்கு சென்றது

அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் பிரிகேடியர் புண்யா கருணாதிலக்க தலைமையில் 26 முப்படை வீரர்களைக்...

Read moreDetails

வரலாற்றில் முதல் தடவை : பாரியளவு போதைப்பொருளுடன் ஏழு மீனவர்கள் ஆழ்கடலில் கைது

நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள் பிடிமானமான சுமார் 1 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை, ஏழு மீனவர்களுடன், ஆழ்கடலில் கடற்படை கைப்பற்றியுள்ளதாக கடற்படை...

Read moreDetails

வெற்றி நிச்சயம் : ட்ரம்ப் சூளுரை

வெளிநாட்டு பொருட்களுக்கு வரி விதிப்பதன் மூலம் பொருளாதார புரட்சி நடக்கிறது. இதில் நிச்சயம் வெற்றி பெறுவோம்,'' என அமெரிக்க ஜனனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார். இது தொடர்பில் ஜனனாதிபதி...

Read moreDetails

Tamilmirror Online || தாய், 2 மகன்கள் உட்பட 16 வயது சிறுமி கைது

களுத்துறை - அளுத்கம பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து 5,081,000 ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் தாய், 2...

Read moreDetails

அமெரிக்க வரி விதிப்பின் எதிரொலி :அநுர அரசுக்கு ரணிலின் ‘அட்வைஸ்’

ஆடைகளை மாத்திரம் நம்பியிருக்க முடியாது, அமெரிக்க சந்தை முன்னர் போல காணப்படாது – இந்தியாவுடன் எக்டா உடன்படிக்கையை அரசாங்கம் இறுதி செய்யவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க...

Read moreDetails

Tamilmirror Online || அ’புரத்துக்கு நாளை மோடி விஜயம்

இந்தியப் பிரதமர் மோடி, நாளை அநுராதபுரத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்தியப் பிரதமர் மோடியின் வருகைக்காக நாளை அநுராதபுரத்தில் சிறப்பு வாகனத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.AN...

Read moreDetails

ஜனாதிபதி அநுர, இந்தியாவிற்கு அளித்த உறுதிமொழி

இலங்கையின்(sri lanka) நிலம் அல்லது கடல்சார் பிரதேசம் இந்தியாவின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பயன்படுத்த அனுமதிக்கப்படாது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (anura kumara...

Read moreDetails

Tamilmirror Online || இந்திய-இலங்கை பிரதிநிதிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்க மற்றும் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்ததையடுத்து, இரு...

Read moreDetails

அமெரிக்காவில் வசிக்கும் உக்ரேனியர்களுக்கு பறந்த மின்னஞ்சலால் சர்ச்சை: வெளியானது அதிரடி பின்னணி

அமெரிக்காவில் (US) மனிதாபிமான திட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக வசிக்கும் பல உக்ரேனியர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியான மின்னஞ்சல் தவறானது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...

Read moreDetails
Page 1065 of 1616 1 1,064 1,065 1,066 1,616

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.