இலங்கை

அமைதி காலத்தில் தேர்தல் பிரசாரம் செய்தால் கடும் சட்ட நடவடிக்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசாரம் நேற்று (03) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்தது. அதன்படி, இன்று தொடங்கும் அமைதி காலத்தில் வேட்பாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் எந்தவித...

Read moreDetails

கிளப் வசந்த படுகொலையின் பிரதான சந்தேக நபர் : காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு

கிளப் வசந்த படுகொலையின் பிரதான சந்தேக நபரான "லொக்கு பெட்டி" (Loku Pattie) எனப்படும் சுஜீவ ருவன்குமார டி சில்வாவை தேவையேற்பட்டால் தடுத்து வைத்து விசாரிக்க நடவடிக்கை...

Read moreDetails

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அரசுக்கு பறந்த கோரிக்கை

அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை 50 ஆயிரம் ரூபா வரை உயர்த்துமாறு அநுர அரசுக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்திடம் இந்த...

Read moreDetails

இலங்கையில் ஆஸ்துமா நோயாளர் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இலங்கையில் ஆஸ்துமா நோயாளர்கள் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகளவில் 100,000 பேரில் 3,340 பேர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுவாச மருத்துவர் ஆலோசகர் டாக்டர்...

Read moreDetails

மீண்டும் அவுஸ்திரேலிய பிரதமர் ஆகும் ஆன்டனி ஆல்பனீஸ் – 21 ஆண்டுகளில் நடந்த சாதனை

பிற நாடுகளில் இருந்து வேறுபட்டு இருப்பதை உறுதி செய்வதற்காக அவுஸ்திரேலிய பாணியில் மக்கள் வாக்களித்துள்ளனர் என அன்டனி அல்பனீஸ் (Anthony Albanese ) தெரிவித்துள்ளார்.அவுஸ்திரேலியாவில் (Australia) இடம்பெற்ற...

Read moreDetails

Tamilmirror Online || சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (3)...

Read moreDetails
Page 1012 of 1621 1 1,011 1,012 1,013 1,621

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.