இந்தியா

ரகசிய சுரங்கங்களில் தண்ணீரைச் செலுத்தி தீவிரவாதிகள் தப்புவது முறியடிப்பு | Terrorists escape by pumping water in secret tunnels foiled

புதுடெல்லி: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இருந்து தப்பியோடுவதற்காக பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகள் தோண்டிய ரகசிய சுரங்கங்களை பாதுகாப்புப் படையினர் கண்டறிந்து அதில் தண்ணீரைச் செலுத்தி அடைத்துள்ளனர்....

Read more

அமலாக்கத் துறை விசாரணைக்கு நடிகா் பிரகாஷ் ராஜ் ஆஜா்: இணையவழி சூதாட்ட விளம்பர வழக்கு

சட்டவிரோதமான இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தய தளங்களின் விளம்பரங்களில் நடித்தது தொடா்பான பண முறைகேடு வழக்கில் நடிகா் பிரகாஷ் ராஜ் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு புதன்கிழமை ஆஜராகினாா்.சட்டவிரோதமான...

Read more

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போயுள்ளது.. திருப்புவனம் அஜித்குமார் குடும்பத்துக்கு இபிஎஸ் ஆறுதலுடன் நிதியுதவி

போலீஸ் கஸ்டடியில் மரணம் அடைந்த அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்த எடப்பாடி பழனிசாமி,  அஜித்குமாரின் தாயாரிடம் ஆறுதல் கூறியதோடு நிதியுதவியும் அளித்துள்ளார்.  Read More

Read more

செந்தில்பாலாஜி வழக்கு : தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான லஞ்ச வழக்கின் விசாரணையை எப்போது முடிப்பீர்கள் என்று தமிழ்நாடு அரசு பதில் மனுத் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

Read more

நடப்பாண்டில் 9 ராக்கெட்களை செலுத்த திட்டம்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல் | ISRO to launch 9 more satellites this year: Chairman V.Narayanan

சென்னை: இந்தாண்டில் இன்னும் 9 ராக்கெட்கள் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார். ஜிஎஸ்எல்வி எப்-16 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதை தொடர்ந்து இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்...

Read more

ஹிந்துக்கள் ஒருபோதும் பயங்கரவாதிகளாக இருக்கவே மாட்டார்கள்! -அமித் ஷா

ஹிந்துக்கள் ஒருபோதும் பயங்கரவாதிகளாக இருக்கவே மாட்டார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். மாநிலங்களவையில் புதன்கிழமை அவர் பேசியதாவது: “ஹிந்துக்கள் ஒருபோதும் பயங்கரவாதிகளாக இருக்கவே...

Read more

‘வெளிநாட்டில் ஒரு பேச்சு.. இங்கே ஒரு பேச்சு’ ஆபரேஷன் சிந்தூர் பற்றி கனிமொழி பேச்சுக்கு இபிஎஸ் கண்டனம்!

கனிமொழி நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசியிருக்கிறார். மத்திய அரசின் குழுவில் கனிமொழி வெளிநாடுகளுக்குச் சென்றார். இப்போது நாடாளுமன்றத்தில், உளவுத்துறை முன்கூட்டியே கணித்திருந்தால் பஹல்காம் தாக்குதலை நிறுத்தியிருக்கலாம்...

Read more

தர்மஸ்தலா: 100 பெண்களை புதைத்ததாக புகார்.. தோண்டியும் கிடைக்காத உடல்கள்!

Last Updated:July 30, 2025 7:59 PM ISTதர்மஸ்தலா கோயிலில் 100 பெண்களை புதைத்ததாக முன்னாள் ஊழியர் புகார். சிறப்புப் புலனாய்வுக் குழு தோண்டியபோது உடல்கள் எதுவும்...

Read more

லாலு மீதான வழக்கு விசாரணையை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு | railway land for job case Supreme Court refuses to postpone the trial of Lalu Prasad

புதுடெல்லி: ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மீதான விசாரணையை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது....

Read more
Page 7 of 844 1 6 7 8 844

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.