இந்தியா

தெருநாய் விவகாரம்: தமிழகம் உள்பட 25 மாநில தலைமைச் செயலாளர்கள் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு | Stray dog ​​issue: Supreme Court orders Chief Secretaries who have not filed affidavits to appear in person

புதுடெல்லி: தெருநாய் விவகாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாத தமிழ்நாடு உள்பட 25 மாநில தலைமைச் செயலாளர்கள் வரும் நவம்பர் 3-ம் தேதி நேரில் ஆஜராக உச்ச...

Read moreDetails

இளம் மருத்துவர் திடீர் மரணம்.. 6 மாதங்களுக்கு பிறகு வெளியான பகீர் தகவல்.. விசாரணையில் அடுத்தடுத்து அதிர்ச்சி! | இந்தியா

கர்நாடாக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் மகேந்திர ரெட்டி. 31 வயதான இருவருக்கும், 28 வயதான கிருத்திகா என்பவருக்கு இடையே கடந்த 2024 மே மாதம் திருமணம் நடைபெற்றது. மருத்துவர்களான இருவரும்...

Read moreDetails

அக்.28 காலை ‘மோந்தா’ தீவிரப் புயலாக வலுப்பெறும்: இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு! | Cyclone Montha likely to intensify into severe cyclonic storm by Oct 28

புதுடெல்லி: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ‘மோந்தா’ புயல் அக்.28-ம் தேதி காலை தீவிரப் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வங்கக்கடலில் கடந்த...

Read moreDetails

ஆந்திரா ஆம்னி பேருந்து விபத்தில் வெளியான புதிய தகவல்

கர்னூல் அருகே ஆம்னி பேருந்து விபத்திற்கு முன்பே சிவசங்கர் இருசக்கர வாகனத்தில் உயிரிழந்தார். 20 பயணிகள் உடல்கருகி உயிரிழந்தனர். மிரியாலா லட்சுமையா கைது. Read More

Read moreDetails

நெடுஞ்சாலையில் தீப்பற்றி சாம்பலான பேருந்து: ஆக்ரா அருகே 70 பயணிகள் உயிர்த் தப்பினர் | Bus catches fire on highway 70 passengers escape unharmed near Agra

லக்னோ: டெல்​லி​யில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் கோண்​டாவுக்கு சொகுசு பேருந்து நேற்​று ​முன்​தினம் இரவு புறப்​பட்​டது. உ.பி. தலைநகர் லக்னோ வழி​யாக அந்​தப் பேருந்து சென்று...

Read moreDetails

சாலை இல்லை, ஆம்புலன்ஸ் இல்லை…! 12 கி.மீ. தூரத்துக்கு சடலத்தை சுமந்து சென்ற கிராம மக்கள்… | இந்தியா

Last Updated:October 16, 2025 6:24 PM ISTஆந்திரா மாநிலத்தின் வனப்பகுதியில் சாலை இல்லாத காரணத்தால், ஒரு பெண்ணின் உடலை 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு குடும்பத்தினர்...

Read moreDetails

ஆந்திராவில் ஆம்னி பேருந்து விபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம்: போலி சான்றிதழ் மூலம் உரிமம் பெற்ற ஓட்டுநர் | fire accident in Andhra Omni bus Driver obtained license through fake certificate

ஹைதராபாத்: ஆந்​தி​ரா​வில் கடந்த வெள்​ளிக்​கிழமை அதி​காலை ஆம்னி பேருந்து தீப்​பிடித்து எரிந்ததில் 20 பேர் உயி​ரிழந்​தனர். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து...

Read moreDetails

தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்… இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு | இந்தியா

திமுக நிர்வாகிகளுக்கு என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற பயிற்சிக் கூட்டம் நாளை நடைபெறுவதை முன்னிட்டு அக்கட்சித் தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், ஜனநாயகம்...

Read moreDetails

பேருந்து தீப்பிடித்ததற்கு 400 செல்போன்களும் காரணம்? – தடயவியல் நிபுணர்கள் ஆய்வு | 400 cell phones cause of the bus fire in andhra Forensic experts investigate

கர்னூல்: கர்னூலில் சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததில், 400 செல்போன் பேட்டரிகள் வெடித்து சிதறியதும் காரணம் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம்...

Read moreDetails

தலைமை நீதிபதி கவாய் நோக்கி காலணி வீச முயன்ற வழக்கு! விசாரணைக்கு எடுக்கும் உச்ச நீதிமன்றம் | இந்தியா

Last Updated:October 16, 2025 7:16 PM ISTவழக்கறிஞர் கிஷோர், பி.ஆர்.கவாய் நோக்கி காலணி வீசிய வழக்கு தீபாவளிக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என...

Read moreDetails
Page 180 of 1138 1 179 180 181 1,138

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.