புதுடில்லி: ‛‛ சிவில், கிரிமினல் வழக்குகளில் உயர்நீதிமன்றங்களின் இடைக்கால தடை தானாக நீங்காது'', என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் மேலும் கூறியுள்ளதாவது: உயர்நீதிமன்றங்களுக்கு உட்பட்ட...
Read moreDetailsவாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கோல்கட்டா: மேற்குவங்கத்தில் பெரும் சர்சசசைக்குள்ளான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஷாஜஹான் ஷேக் கைது செய்யப்பட்டார். நிலஅபகரிப்பு ,செக்ஸ்புகார், சட்டவிரோத...
Read moreDetailsபெங்களூரு: ''அனைத்து தண்ணீர் டேங்கர் வாகனங்களும் வியாபார சான்றிதழ் பெற வேண்டும். டேங்கர்களுக்கு விரைவில் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும். அதிகமாக வசூலித்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என,...
Read moreDetailsஷிவமொகா : ஷிவமொகாவில் நேற்று காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தவரை தாக்கிய கரடியை, மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.ஷிவமொகா நகரின் சாந்தவேரி கோபால கவுடா லே -...
Read moreDetailsபாலக்காடு:கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி அகளி கள்ளமலை முக்காலியை சேர்ந்தவர் சுரேஷ், 29. இவர், தன் வீட்டில், கடந்த, 2018 மற்றும் 2020ல், ஏப்., மே...
Read moreDetailsமூணாறு:இடுக்கி மாவட்டம் பூப்பாறைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் பத்தனம்திட்டா மாவட்டம் கவியூரைச் சேர்ந்த அனுப் 40, என்பவருக்கு 51 ஆண்டுகள் கடுங்காவல்...
Read moreDetailsபுதுடில்லி:புதுடில்லி சாகர்பூர் டப்ரி மெட்ரோ ரயில் நிலையம் அருகே, சாலையோரத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு சிறுமி மயங்கிக் கிடந்தார்.பொதுமக்கள் சிறுமியை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனை...
Read moreDetails© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin