BJP Candidate Annamalai: தேர்தல் பறக்கும் படை அளித்துள்ள புகாரின் அடிப்படையில் சிங்காநல்லூர், சூலூர் போலீஸார் அண்ணாமலைக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் 19ம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
Read More

&w=1200&resize=1200,675&ssl=1)