இத மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி ஏற்றுக் கொண்ட நிலையில், நாளை அவசர வழக்காக நீதிமன்றம் இதனை விசாரிக்கின்றது. இந்த வழக்கை காணொலிக் காட்சி வாயிலாக நீதிபதி அனிதா சுமந்த் நடத்துவார் என கூறப்பட்ட நிலையில், தற்போது மாநகராட்சி தொடர்பாக வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி விசாரணை நடத்துவார் என தகவல் வெளியாகி உள்ளது.

&w=1200&resize=1200,675&ssl=1)