• Login
Sunday, July 6, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

BS Yediyurappa Says Sex Assault Charges Baseless, Questions Timing Of FIR | எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு: ஆதாரமில்லை என மறுப்பு

GenevaTimes by GenevaTimes
March 15, 2024
in இந்தியா
Reading Time: 3 mins read
0
BS Yediyurappa Says Sex Assault Charges Baseless, Questions Timing Of FIR | எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு: ஆதாரமில்லை என மறுப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு ஆதரமில்லை எனக்கூறியுள்ள எடியூரப்பா, தேர்தல் ஆதாயத்திற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார்.

பெங்களூருவின் சதாசிவ நகர் போலீஸ் ஸ்டேசனில், பெண் ஒருவர், மோசடி வழக்கு தொடர்பாக உதவி கேட்க சென்ற தனது 17 வயது மகளுக்கு, கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜ, மூத்த தலைவருமான எடியூரப்பா பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளித்தார். அதன் அடிப்படையில் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக எடியூரப்பா கூறியதாவது: லோக்சபா தேர்தல் நெருங்க உள்ளதால் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. உதவி கேட்டு வந்த பெண்ணுக்கு நிதியுதவி அளித்தேன். மோசடி வழக்கு தொடர்பாக அவர் உதவி கேட்டு வந்தார். ஆனால், சரியாக அவர் எந்த விவரமும் தெரிவிக்கவில்லை. இதனால், மனநிலை சரியில்லாதவராக இருக்கலாம் என அவர் மீது சந்தேகம் வந்தது இவ்வாறு அவர் கூறினார்.

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு ஆதரமில்லை எனக்கூறியுள்ள எடியூரப்பா, தேர்தல் ஆதாயத்திற்காக


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement



Dinamalar iPaper

Read More

Previous Post

இந்திய – இலங்கை வர்த்தக உறவுகள் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் விரைவில் பலப்படுத்தப்பட வேண்டும்

Next Post

ரஞ்சி கோப்பை | 42-வது முறையாக மும்பை சாம்பியன் | mumbai won ranji trophy championship titel for 42nd time

Next Post
ரஞ்சி கோப்பை | 42-வது முறையாக மும்பை சாம்பியன் | mumbai won ranji trophy championship titel for 42nd time

ரஞ்சி கோப்பை | 42-வது முறையாக மும்பை சாம்பியன் | mumbai won ranji trophy championship titel for 42nd time

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin