• Login
Sunday, July 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

‘BN’ கூட்டணியின் அமோக வெற்றி, மக்கள் நிலையான அரசாங்கத்தை விரும்புவதைக் காட்டுகிறது: ஜாம்ப்ரி நெகிழ்ச்சி! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 12, 2026
in மலேசியா
Reading Time: 3 mins read
0
‘BN’ கூட்டணியின் அமோக வெற்றி, மக்கள் நிலையான அரசாங்கத்தை விரும்புவதைக் காட்டுகிறது: ஜாம்ப்ரி நெகிழ்ச்சி! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

நடந்து முடிந்த ஜோகூர் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் (BN) கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றது, மக்கள் ஒரு நிலையான மற்றும் ஆற்றல்மிக்க அரசாங்கத்தை விரும்புவதையே காட்டுகிறது என்று அக்கூட்டணி தெரிவித்துள்ளது.

தங்களுக்கு இத்தகைய மாபெரும் வெற்றியைத் தேடித்தந்த ஜோகூர் மாநில வாக்காளர்களுக்குப் பாரிசான் நேஷனல் கூட்டணியின் தலைமைச் செயலாளர் டத்தோ ஸ்ரீ ஜாம்ப்ரி அப்துல் காதர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இந்த வெற்றி என்பது வெறும் சாதாரண அரசியல் வெற்றி மட்டுமல்ல என்றும், மாறாக ஜோகூர் மக்கள் தங்களின் எதிர்காலத்தை நம்பித் தங்களிடம் ஒப்படைத்துள்ள மாபெரும் பொறுப்பு என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleஜோகூர் தேர்தல்: 55 வேட்பாளர்கள் வைப்புத் தொகையை இழந்தனர்!
Haashiny RoopanHaashiny Roopan



Read More

Previous Post

மத்துகமையில் வீடொன்றின் மீது T-56 துப்பாக்கிச் சூடு: உயிர்ச்சேதம் ஏதுமில்லை – பொலிஸார் தீவிர விசாரணை – Sri Lanka Tamil News

Next Post

நீர்கொழும்பு சிறைக் கலவரத்தில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடு!

Next Post
நீர்கொழும்பு சிறைக் கலவரத்தில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடு!

நீர்கொழும்பு சிறைக் கலவரத்தில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin