தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவராக தற்போது உள்ள ஜெய்சதீஷ் என்பவரின் பெயரே மீண்டும் அறிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஒரு பிரிவினர் தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.
Read More

