GenevaTimes

GenevaTimes

இன்று பிற்பகல் 1 மணிக்கு பின்னர் பல பகுதிகளில் கடும் மழை – Sri Lanka Tamil News

இன்று பிற்பகல் 1 மணிக்கு பின்னர் பல பகுதிகளில் கடும் மழை – Sri Lanka Tamil News

Home / இன்று பிற்பகல் 1 மணிக்கு பின்னர் பல பகுதிகளில் கடும் மழை ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 1.00 மணிக்கு...

தன்சல் வரிசையில் நின்றவர்கள் மீது கெப் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு

தன்சல் வரிசையில் நின்றவர்கள் மீது கெப் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு

ஹோமாகம, மீகொட பகுதியில் வெசாக் தானசாலை அருகே வாகனம் ஒன்று கூட்டத்தினரின் மீது பாய்ந்ததில் மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். குறைந்தது 12 பேர்...

ஈரான் ஜனாதிபதி பதவி விலகினார்…! வெளியான தகவல்

ஈரான் ஜனாதிபதி பதவி விலகினார்…! வெளியான தகவல்

ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் பதவி விலகிவிட்டார் என்று வெளியான செய்திகளை, ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை மறுத்தார். X-இல் பதிவிட்ட ஒரு பதிவில், ஜனாதிபதி...

Tamilmirror Online || ஓட்டோ கட்டணம் 130 ரூபாவாக உயரும்?

Tamilmirror Online || ஓட்டோ கட்டணம் 130 ரூபாவாக உயரும்?

  அரசாங்கத்தினால் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால், ஓட்டோ (மூன்று சக்கர வண்டி) தொழிற்துறை கடுமையான நெருக்கடிக்குள்ளாகியுள்ளது என்றும், இதன் காரணமாகக் கட்டணத்...

லெபனானின் 900 ஆண்டுகால கோட்டையை கைப்பற்றியது இஸ்ரேல்

லெபனானின் 900 ஆண்டுகால கோட்டையை கைப்பற்றியது இஸ்ரேல்

லெபனானின் முக்கிய நகரமான நபதியா அருகே உள்ள 900 ஆண்டுகள் பழமை யான வரலாற்று சிறப்புமிக்க போபோர்ட் கோட்டையை இஸ்ரேல் இராணுவம் அதிரடியாக கைப்பற்றியுள்ளது. 12ம்...

“நெதர்லாந்திலிருந்து வந்த சோழர் செப்பேடுகளால் இந்தியாவுக்கு பெருமை” – பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)

“நெதர்லாந்திலிருந்து வந்த சோழர் செப்பேடுகளால் இந்தியாவுக்கு பெருமை” – பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)

Last Updated:May 31, 2026 6:44 PM ISTசோழர் காலத்து அடையாளங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பிய விவகாரத்தில் உலகளாவிய தமிழ் சமூகம் தங்களின் அளப்பரிய மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்....

அனுர அரசின் தோல்வி : கடுமையாக விமர்சிக்கும் கொழும்பு பேராயர்

அனுர அரசின் தோல்வி : கடுமையாக விமர்சிக்கும் கொழும்பு பேராயர்

ஊழலைத் தடுப்பதற்கான ஒரு முறையான வழிமுறையை வகுப்பதில் தற்போதைய அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாகவும், தற்போதுள்ள பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மை கடுமையாகக் குறைந்துள்ளதாகவும் கொழும்பு பேராயர், மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்தார். ...

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல்… உட்கட்சிப் பிரச்சனையா?

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல்… உட்கட்சிப் பிரச்சனையா?

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் எம்.பி.க்கள் அபிஷேக் பானர்ஜி, கல்யாண் பானர்ஜி மீது தாக்குதல். Read More

Page 91 of 6603 1 90 91 92 6,603

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.