தொடர்ச்சியாக நாட்டை உலுக்கும் காவிகளின் கொடூர செயல்கள்…! மற்றுமொரு சிறுமிக்கு நேர்ந்த கதி
கண்டியில் சிறுமி ஒருவரைத் தகாத முறைக்கு உட்படுத்திய பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் அவருக்கு உடந்தையாக இருந்த பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ...









