டெல்லி அணிக்கு எதிராக 234 ரன்கள் குவித்தது மும்பை அணி…
கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் 21 பந்துகளில் 4 சிக்சர் 2 பவுண்டரியுடன் 45 ரன்கள் குவித்தார். Read More
கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் 21 பந்துகளில் 4 சிக்சர் 2 பவுண்டரியுடன் 45 ரன்கள் குவித்தார். Read More
12.04.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை)...
– எதிர்க்கட்சித் தலைவர் சோசலிசப் புரட்சியாளர்களுக்கு பகிரங்க சவால் நாடு வங்குரோத்தியுள்ள வேளையில், நாட்டைக் கட்டியெழுப்பும் சவாலை மக்கள் ஆணையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதிலிருந்து எவராலும் தப்ப...
இரண்டு நாட்களுக்கு முன்னர் மூன்று பாக்கிஸ்தானிய ஆண்கள் கொல்லப்பட்ட மோதல்களில் தொடர்புடைய காரின் சாரதி இன்று தெலுக் இன்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றத்தை...
சூரிய குடும்பத்தில் அதிக துணைக்கோள்களை கொண்டுள்ள பெரிய கோளான வியாழனின் ஒரு துணைக்கோளான யூரோபாவில் வரும் அக்டோபர் மாதம் கிளிப்பர் விண்கலம் செலுத்தப்படவுள்ளதாக நாசா தெரிவித்திருந்தது.இந்நிலையில் அதன்...
மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டியில் படுதோல்வி அடைந்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்தப் போட்டி முடிந்ததும், ‘பும்ரா போன்றதொரு பவுலர் எங்கள் அணியில் இல்லை....
தொடர்புடைய செய்திகள்இந்தியாவின் கலாச்சாரத்தை போலவே இந்தியாவில் உள்ள மாநிலங்களின் பொருளாதாரமும் வேறுபடும். மொத்த உள்மாநில உற்பத்தியை (GSDP) வைத்து அந்த மாநிலத்தின் பொருளாதாரத்தையும் நாம் அளவிடலாம். அப்படி...
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ள விஜயகாந்த் வியாஸ்காந்த் தற்போது தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை அணியின் சகலதுறை வீரரான...
பிரேசிலின் பஹியா மாநிலத்தில் உள்ள டீக்ஸீரா டி ஃப்ரீடாஸ் அருகே பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.ரியோ டி ஜெனிரோவில் இருந்து போர்டோ செகுரோ நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது...
இந்தத் தவணை பிரிமியர் லீக் போட்டி, எப்ஏ கிண்ணப் போட்டி, சாம்பியன்ஸ் லீக் கிண்ணப் போட்டி என விளையாடி வரும் 3 முதன்மை போட்டிகளிலும் வெற்றி பெற்று மீண்டும் சாதனை புரிய தாம் இலக்கு கொண்டிருப்பதாக மென்செஸ்டர் சிட்டி ஆட்டக்காரர் கோர்டியாலா தெரிவித்துள்ளார். மென்செஸ்டர் சிட்டி இம்முறை போட்டியில் கிண்ணத்தை வெல்வதற்கு லிவர்புல்- அர்செனல் ஆகிய அணிகளிடம் இருந்து கடுமையான போட்டியை எதிர்நோக்கி வருகின்றது. அவ்வணி இத்தவணை பிரிமியர் லீக் போட்டியில் 70 புள்ளிகளை கொண்டுள்ளது. அதேசமயம் எப்ஏ கிண்ணப் போட்டியிலும் அரையிறுதிச் சுற்றில் நுழைந்திருக்கின்து. இந்த சுற்றில் மென்செஸ்டர் சிட்டி செல்சி அணியை எதிர்கொண்டு...
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin