ஆர்பிஐ விதிப்படி, “ATM-ல் இருந்து வரும் எந்த கிழிந்த நோட்டும், வாடிக்கையாளருக்கு முழு தொகையுடன் மாற்றிக் கொடுக்கப்பட வேண்டும்.” அதனால் நீங்கள் ஒரு ரூபாயும் இழக்க வேண்டியதில்லை. கடைக்காரர்கள் வாங்காமல் இருந்தாலும், வங்கி உங்களிடம் எந்த காரணமும் சொல்லாமல் புதிய நோட்டு கொடுக்க வேண்டும். அந்த நோட்டு உண்மையானது என்பதுதான் முக்கியம், அதற்கு மேலே வேறு நிபந்தனை இல்லை.


