• Login
Tuesday, July 1, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Assembly – Upper Sections | சட்டசபை – மேலவை துணுக்குகள்

GenevaTimes by GenevaTimes
February 29, 2024
in இந்தியா
Reading Time: 3 mins read
0
Fishermen appeal to central government | மத்திய அரசுக்கு மீனவர்கள் வேண்டுகோள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தேசியக் கொடியுடன் தர்ணா

“சட்டசபைக்குள் தேசியக் கொடியை கொண்டு வரக்கூடாது. தேசியக் கொடிக்கு அவமானம் செய்ய கூடாது,” என, சபாநாயகர் காதர் அறிவுறுத்தினார். ஆனால், சட்ட மேலவையில் பா.ஜ., உறுப்பினர்கள் தேசியக் கொடியுடன் வந்தனர்.

துணை சபாநாயகர் பாராட்டு

சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசை கண்டித்து, சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் அசோக் நேற்று ஆக்ரோஷத்துடன் பேசினார். சபையை ஒத்திவைத்த பின், துணை சபாநாயகர் ருத்ரப்பா லமானி, எதிர்க்கட்சித் தலைவருக்கு கைகொடுத்து, “மிகவும் ஆவேசத்துடன், இரு கைகளை உயர்த்திப் பேசி அசத்தி விட்டீர்,” என பாராட்டுத் தெரிவித்தார். “தேச பக்தி விஷயம் என்பதால், தானாக வந்துவிட்டது,” என, அசோக் பதில் கூறினார்.

எத்னாலுக்கு ஆதரவு

பா.ஜ., – எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் பேசிக் கொண்டிருந்தபோது, ஒரு தவறான வார்த்தையை கூறினார். இதற்கு ஆளுங்கட்சி தரப்பில் கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், “பாகிஸ்தான் ஆதரவாளர்களை, எந்த வார்த்தை பயன்படுத்தியும் விமர்சனம் செய்யலாம்,” என, சபாநாயகர் காதர் தெரிவித்தார்.

ஊருக்கு அனுப்பி வையுங்கள்!

சட்டசபை ஒத்திவைக்கப்பட்ட பின், ‘அடுத்து என்ன செய்யலாம்?’ என்பது குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வராண்டாவில் பேசிக் கொண்டிருந்தனர். சிலர், ‘இரவு முழுதும் போராட்டம் நடத்தலாம்’ என்றும்; சிலர், ‘போராட்டத்தை முடித்துவிட்டு ஊருக்கு அனுப்பி வையுங்கள்’ என்றனர். அங்கு ஊடகத்தினர் இருப்பதை கவனித்த பசனகவுடா பாட்டீல் எத்னால், “எதிர்க்கட்சித் தலைவர் அறைக்கு செல்லலாம் வாருங்கள்,” என்று நைசாக அழைத்துச் சென்றார்.

தேசியக் கொடியுடன் தர்ணா“சட்டசபைக்குள் தேசியக் கொடியை கொண்டு வரக்கூடாது. தேசியக் கொடிக்கு அவமானம் செய்ய கூடாது,” என, சபாநாயகர் காதர் அறிவுறுத்தினார். ஆனால், சட்ட மேலவையில்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement



Dinamalar iPaper

Read More

Previous Post

Paralyzed! Karnataka assembly on the issue of support slogans in Pakistan… Speaker ordered to extend the session till today due to the continuous protest of Congress and government by BJP members. | பா.ஜ.,வினர் தொடர் போராட்டத்தால் காங்., அரசு திணறல்

Next Post

44 people have the post of Chairman of the Board | 44 பேருக்கு வாரிய தலைவர் பதவி

Next Post
Fishermen appeal to central government | மத்திய அரசுக்கு மீனவர்கள் வேண்டுகோள்

44 people have the post of Chairman of the Board | 44 பேருக்கு வாரிய தலைவர் பதவி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin