• Login
Wednesday, November 26, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

Ashes Test | ஆஷஸ் வெற்றியை கொண்டாட முடியாத சூழலில் ஆஸி., கிரிக்கெட் வாரியம்.. ஏன்? | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
November 23, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
Ashes Test | ஆஷஸ் வெற்றியை கொண்டாட முடியாத சூழலில் ஆஸி., கிரிக்கெட் வாரியம்.. ஏன்? | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 23, 2025 6:03 PM IST

ஆஷஸ் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றாலும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் 3 மில்லியன் டாலர் டிக்கெட் வருமானத்தை இழந்து அதிர்ச்சியில் உள்ளது.

Rapid Read
News18
News18

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துடனான வெற்றியை ஆஸ்திரேலிய வீரர்கள் கொண்டாடிக் கொண்டிருக்க, கிரிக்கெட் வாரியமோ சற்று அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி எப்படி அனல் பறக்குமோ அதற்கு சற்றும் சளைக்காத ஆக்ரோஷம், ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் காணப்படும். இரு நாட்டு வீரர்களும் உலகக் கோப்பைக்கு நிகராகக் கருதி உயிரைக் கொடுத்து ஆடுவர்.

இந்த சூழலில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து இங்கிலாந்து அணி, ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. வேகப்பந்து வீச்சாளர்களின் சொர்க்கம் என்பதற்கேற்ப முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே இரு அணிகளும் ஆல் அவுட் ஆகின. மறுநாள், இங்கிலாந்து 2வது இன்னிங்ஸில் 164 ரன்களில் ஆல் அவுட் ஆகி, ஆஸ்திரேலியாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் முதல் இன்னிங்ஸைப் போலன்றி இம்முறை அதிரடி காட்டியது ஆஸ்திரேலியா. 83 பந்துகளில் 123 ரன்கள் குவித்த டிராவிஸ் ஹெட்டின் அதிரடியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் போட்டி தொடங்கியது 2வது நாளிலேயே அதாவது 3 நாட்களுக்கு முன்னதாகவே ஆஸ்திரேலியா வாகை சூடியது.

இதனால் 3 நாட்களுக்கான பார்வையாளர் டிக்கெட் கட்டணத்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இழந்துள்ளது. 3 மில்லியன் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 17 கோடியே 35 லட்ச ரூபாயை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இழந்துள்ளது. வெளியே சொல்ல முடியாவிட்டாலும் நொந்துதான் போயிருக்கின்றனர் வாரிய அதிகாரிகள்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

November 23, 2025 6:03 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || திருமண பந்தத்தில் இணைந்தார் ஜீவன் தொண்டமான்

Next Post

வீட்டு லோனை முன்கூட்டியே அடைப்பது சரியா? – முதலீட்டு ஆலோசகர் அட்வைஸ்  

Next Post
வீட்டு லோனை முன்கூட்டியே அடைப்பது சரியா? – முதலீட்டு ஆலோசகர் அட்வைஸ்  

வீட்டு லோனை முன்கூட்டியே அடைப்பது சரியா? – முதலீட்டு ஆலோசகர் அட்வைஸ்  

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin