• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

America: இந்தியாவில் உற்பத்தி செய்யும் கொத்தவரங்காய்க்கு அமெரிக்காவில் டிமாண்ட் – எதற்காக தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
August 29, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
America: இந்தியாவில் உற்பத்தி செய்யும் கொத்தவரங்காய்க்கு அமெரிக்காவில் டிமாண்ட் – எதற்காக தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியாவில் அதிகமாக விளைவிக்கப்படும் கொத்தவரங்காய், உலக சந்தையில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்காவில் கொத்தவரங்காய்க்கு அதிக டிமெண்ட் இருப்பதாக பிபிசியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொத்தவரங்காயிலிருந்து பிசின் தயாரிக்கப்படுகிறது.

இந்தக் கொத்தவரை பிசின் (Guar Gum), உணவுப் பொருட்கள், மருந்துகள், காகிதம், துணி, அழகு சாதனப் பொருட்கள் ஆகிய துறைகளில் மட்டுமல்லாமல், பெட்ரோலியத் துறையிலும் பயன்படுத்தப்படுகிறது.

பாகிஸ்தான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் கொத்தவரங்காய் பயிரிடப்பட்டாலும், உலகின் 80 சதவிகித உற்பத்தி இந்தியாவில்தான் நடைபெறுகிறது.

Guar | கொத்தவரங்காய்

Guar | கொத்தவரங்காய்

அதில், ராஜஸ்தான் மாநிலம் மட்டும் 72 சதவிகித பங்கைக் கொண்டுள்ளது. குஜராத், ஹரியானா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், உத்தரப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய இடங்களிலும் இந்தப் பயிர் வளர்க்கப்படுகிறது.

ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் பயிரிடப்பட்ட கொத்தவரங்காய், அக்டோபர்-நவம்பர் மாதங்களில் அறுவடைக்கு வருகிறது.

புதை படிவ எரிபொருள் (Fossil Fuel) எடுக்கும் தொழிலில் கொத்தவரை பிசின் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, ஷேல் வகை பாறைகளிலிருந்து ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங் (Hydraulic Fracturing) என்ற செயல்முறையைப் பயன்படுத்தி பூமியிலிருந்து எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய்யை எடுக்க இது பயன்படுத்தப்படுவதாக பிபிசியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதியில் முன்னிலை

இந்தியாவில் உற்பத்தியாகும் கொத்தவரை பிசினில் சுமார் 90 சதவிகிதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, 2023-24 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா 4,17,674 மெட்ரிக் டன் கொத்தவரை பிசினை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

Read More

Previous Post

ஹர்பஜன் அறைவிட்ட வீடியோ பகிர்வு: லலித் மோடி, கிளார்க் மீது ஸ்ரீசாந்த் மனைவி காட்டம் | ipl 2008 Harbhajan slapgate video Sreesanth s wife lashes Lalit Modi Clarke

Next Post

சென்னை சாலைகளில் குழந்தைகளை வைத்து யாசகம் தடுக்க மாநகராட்சி நடவடிக்கை: மேயர் பிரியா | Makkal Osai

Next Post
சென்னை சாலைகளில் குழந்தைகளை வைத்து யாசகம் தடுக்க மாநகராட்சி நடவடிக்கை: மேயர் பிரியா | Makkal Osai

சென்னை சாலைகளில் குழந்தைகளை வைத்து யாசகம் தடுக்க மாநகராட்சி நடவடிக்கை: மேயர் பிரியா | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin