• Login
Thursday, February 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Aircel Maxis வழக்கு; ப. சிதம்பரத்திற்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு தொடர அனுமதி – வெளியான தகவல் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 26, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
Aircel Maxis வழக்கு; ப. சிதம்பரத்திற்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு தொடர அனுமதி – வெளியான தகவல் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 26, 2026 7:27 PM IST

Aircel Maxis வழக்கில் ப. சிதம்பரத்திற்கு எதிராக வழக்கு தொடர அனுமதி பெற்றதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

News18
News18

Aircel Maxis வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்திற்கு எதிராக வழக்கு தொடர தேவையான Prosecution Sanction Order பெற்றுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம், மத்திய அமைச்சராக இருந்தபோது, Aircel Maxis ஒப்பந்தத்தில் ரூ. 600 கோடி எனும் உச்சவரம்பை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கை அமலாக்கத்துறையும் கையில் எடுத்துள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு Aircel Maxis ஒப்பந்தத்தில், ரூ. 600 கோடி வரம்பை மீறிய முதலீட்டுக்கு தவறான அனுமதி வழங்கப்பட்டதாக மத்திய அமைச்சராக இருந்த ப. சிதம்பரத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டு விசாரணையில், சட்டவிரோதமாக ரூ. 1.16 கோடி பெறப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில், Aircel Maxis வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்திற்கு எதிராக வழக்கு தொடர தேவையான அனுமதியை பெற்றுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த அனுமதியை கடந்த 10 ஆம் தேதி பெறப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், வழக்கு தொடர்வதற்கான அந்த ஆணையை டெல்லி ரௌஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சமர்ப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Read More

Previous Post

பூர்வீக காணிகளை 2024 இல் வர்தமானி மூலம் சுவீகரித்த வனவளத்திணைக்களம்!

Next Post

World Cup T20 : இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பை எளிதாக்கிய தென்னாப்பிரிக்கா.. விபரம் என்ன? | கிரிக்கெட் செய்திகள்

Next Post
World Cup T20 : இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பை எளிதாக்கிய தென்னாப்பிரிக்கா.. விபரம் என்ன? | கிரிக்கெட் செய்திகள்

World Cup T20 : இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பை எளிதாக்கிய தென்னாப்பிரிக்கா.. விபரம் என்ன? | கிரிக்கெட் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin