AIADMK: சட்டப்பேரவை தொடங்கியதுமே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் விவகாரம் தொடர்பாக இன்றும் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். இதைத்தொடர்ந்து நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Read More

