• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

AI -பேச்சால் ஈர்க்கப்பட்டு, மனைவியிடம் விவாகரத்து கேட்ட 75 வயது முதியவர் – சீனாவில் நடந்த சம்பவம்

GenevaTimes by GenevaTimes
July 25, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
AI -பேச்சால் ஈர்க்கப்பட்டு, மனைவியிடம் விவாகரத்து கேட்ட 75 வயது முதியவர் – சீனாவில் நடந்த சம்பவம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சீனாவில் 75 வயதான முதியவர் ஒருவர், ஆன்லைனில் பார்த்த ஒரு “பெண்ணின்” பேச்சால் ஈர்க்கப்பட்டு, தனது மனைவியிடம் விவாகரத்து கோரியுள்ளார்.

அந்தப் “பெண்” ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) என்பது அவருக்கு தெரியவில்லை. ஜியாங் என்ற அந்த முதியவர், AI-யின் இனிமையான பேச்சை உண்மையென நம்பி தினமும் தனது தொலைபேசியில் அதன் செய்திகளை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்.

ஆனால், அந்தப் பேச்சும் உதட்டு அசைவுகளும் ஒத்திசைவாக இல்லை என்பதை அவர் கவனிக்கவில்லை. இந்த ஏஐ பேச்சால் ஈர்க்கப்பட்டு தனது மனைவியிடம் விவாகரத்து கோரியுள்ளார் ஜியாங்.

AI model

ஜியாங் மட்டுமல்லாமல் சீனாவில் பல முதியவர்கள் AI-ஆல் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களில் மூழ்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த AI-கள், அழகிய தொகுப்பாளர்கள், மாணவிகள் என பல்வேறு வடிவங்களில் உள்ளன.

இப்படி AI-ஆல் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்கள் சீனாவில் வேகமாகப் பரவி வரும் நிலையில், இந்த விளம்பரங்கள் அவர்களைப் பொருள்கள் வாங்கத் தூண்டுகின்றன.

பல்வேறு பொருள்கள் ஏஐ மூலம் விளம்பரப்படுத்தப்படுகின்றன. ஆனால், இந்தப் பொருள்கள் உண்மையில் இல்லை என்பதையும், பேசுவது AI-ஆல் உருவாக்கப்பட்டவை என்பதையும் முதியவர்கள் உணர்வதில்லை.

இதனால் அவர்கள் பணத்தை இழப்பதாக கூறப்படுகிறது. ஏஐயின் தாக்கம் உணர்ச்சி ரீதியான தாக்கங்களையும் ஏற்படுத்துகின்றன என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துகாட்டாக உள்ளது.

புரிதல், அன்பு, உறவுக்காக AI-ஐ விரும்பும் மனிதர்கள்.. சரியான தேர்வா? – உளவியல் நிபுணர் சொல்வதென்ன?

Read More

Previous Post

WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் மாரடைப்பால் காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்

Next Post

RM100 ரொக்க உதவி, RON95 விலை குறைவு ஆகியவை தேர்தல் பரிசுகள் அல்ல என்கிறார் பிரதமரின் அரசியல் செயலாளர் | Makkal Osai

Next Post
RM100 ரொக்க உதவி, RON95 விலை குறைவு ஆகியவை தேர்தல் பரிசுகள் அல்ல என்கிறார் பிரதமரின் அரசியல் செயலாளர் | Makkal Osai

RM100 ரொக்க உதவி, RON95 விலை குறைவு ஆகியவை தேர்தல் பரிசுகள் அல்ல என்கிறார் பிரதமரின் அரசியல் செயலாளர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin