• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

‘AI நம்மை அதன் அடிமையாக்கும்’ – யுவால் நோவா ஹராரி | AI will make us its enslave Yuval Noah Harari

GenevaTimes by GenevaTimes
December 13, 2024
in உலகம்
Reading Time: 5 mins read
0
‘AI நம்மை அதன் அடிமையாக்கும்’ – யுவால் நோவா ஹராரி | AI will make us its enslave Yuval Noah Harari
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நம் கட்டுப்பாட்டில் இருந்து விலகி நம்மை அதன் அடிமையாக்கும் என வரலாற்று துறை பேசாரியரும், எழுத்தாளருமான யுவால் நோவா ஹராரி தெரிவித்துள்ளார்.

‘நெக்சஸ்: கற்காலம் முதல் செயற்கை நுண்ணறிவு வரையிலான தகவல் பரிமாற்ற அமைப்பு முறைகளின் ஒரு சுருக்கமான வரலாறு’ என்ற அவரது லேட்டஸ்ட் புத்தகம் தகவல்கள் (Information) குறித்து பேசுகிறது. மும்பையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஏஐ குறித்து தனது பார்வையை யுவால் நோவா ஹராரி முன்வைத்தார்.

“ஏஐ நமது கட்டுப்பாட்டில் இருந்து நம்மை அதன் அடிமையாக்கும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில், ஏஐ என்பது கருவி அல்ல. அதுவொரு ஏஜென்ட். ஒரு புத்தகமோ அல்லது அச்சகமோ நம் கட்டுப்பாட்டில் இருந்து தப்பாது. அச்சகத்தால் புதிய புத்தகத்தை உருவாக்க முடியாது. ஆனால், ஏஐ அதை செய்யும். டெக்ஸ்ட், இமேஜ் மற்றும் வீடியோ உள்ளிட்டவற்றை ஏஐ உருவாக்கும் திறன் கொண்டுள்ளது.

சுயமாக கற்று, அதற்கான மாற்றத்துக்கு செல்லும் தன்மையை ஏஐ கொண்டுள்ளது. அதனால் தான் அதை கட்டுப்படுத்துவது கடினம் என சொல்கிறேன்.

2016-ல் கோ விளையாட்டின் உலக சாம்பியன் லீ செடோலை செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ‘ஆல்பா கோ’ வீழ்த்தியது. அதுவரை உலகம் கோ விளையாட்டை விளையாட பயன்படுத்திய யுக்திகளில் இருந்து ஆல்பா கோ முற்றிலும் வேறுபட்டது. அது வெறும் விளையாட்டு தான். இருந்தாலும் அதில் அது செய்த மாற்றத்தை நாம் கவனிக்க வேண்டும். அதனால் தான் அது குறித்த எச்சரிக்கையை தருகிறேன்.” என தெரிவித்துள்ளார்.



Read More

Previous Post

ayyappa-swamy-season-temporary-dress -shops-in-ramanathapuram mnj pdp – News18 தமிழ்

Next Post

இணைய பாதுகாப்புச் சட்டம் 2024 பேச்சு சுதந்திரத்தை குறைக்காது – பஹ்மி – Malaysiakini

Next Post
இணைய பாதுகாப்புச் சட்டம் 2024 பேச்சு சுதந்திரத்தை குறைக்காது – பஹ்மி – Malaysiakini

இணைய பாதுகாப்புச் சட்டம் 2024 பேச்சு சுதந்திரத்தை குறைக்காது – பஹ்மி – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin