அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கியான ஜே.பி.மோர்கன் நிறுவனத்தின் சி.இ.ஓ ஜாமி டிமோன், ஏ.ஐ குறித்து கூறிவரும் கருத்துகள் கவனிக்கப்படுகின்றன. ஏ.ஐ நம் அலுவலகங்களில் பாஸிடிவான தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறார் ஜாமி.
சமீபத்தில் ஏ.ஐ தாக்கத்தால் வாரத்துக்கு 3.5 நாட்கள் மட்டும் பணியாளர்கள் வேலை செய்தால் போதும் என்ற நிலை உருவாகும் எனப் பேசியிருக்கிறார்.

