• Login
Sunday, June 1, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

A victim of many complaints; Arrested after 55 days in West Bengal | பல புகார்களில் சிக்கியவர்: மேற்குவங்கத்தில் 55 நாட்களுக்குப்பின் கைது

GenevaTimes by GenevaTimes
February 29, 2024
in இந்தியா
Reading Time: 3 mins read
0
A victim of many complaints; Arrested after 55 days in West Bengal | பல புகார்களில் சிக்கியவர்: மேற்குவங்கத்தில் 55 நாட்களுக்குப்பின் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோல்கட்டா: மேற்குவங்கத்தில் பெரும் சர்சசசைக்குள்ளான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஷாஜஹான் ஷேக் கைது செய்யப்பட்டார். நிலஅபகரிப்பு ,செக்ஸ்புகார், சட்டவிரோத பணபரிமாற்றம் என பல்வேறு வழக்குகள் இவர் மீது நிலுவையில் இருந்து வருகிறது. பல போராட்டத்திற்கு பின்னர் 55 நாட்கள் கடந்து இவர் கைது செய்யப்பட்டார்.

இங்கு, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் சந்தேஷ்காலியில், ஆளும் திரிணமுல் காங்., நிர்வாகி ஷாஜஹான் ஷேக், அப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்களின் நிலங்களை அபகரித்ததுடன், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கு எதிராகவும், ஷாஜஹான் ஷேக்கை கைது செய்யக் கோரியும், அப்பகுதி மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 50 நாட்களுக்கு மேல், அவர் தலைமறைவாக இருந்து வந்தார்.

ஷாஜஹான் ஷேக்கை கைது செய்யும்படி கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் நேற்று இரவு ஷாஜஹான் ஷேக் கைது செய்யப்பட்டார்.

கோல்கட்டா: மேற்குவங்கத்தில் பெரும் சர்சசசைக்குள்ளான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஷாஜஹான் ஷேக் கைது செய்யப்பட்டார். நிலஅபகரிப்பு ,செக்ஸ்புகார், சட்டவிரோத பணபரிமாற்றம் என

பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோ


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement



Dinamalar iPaper

Read More

Previous Post

Municipal Corporation, Drinking Water and Drainage Board warn against water tankers charging high fees | அதிக கட்டணம் வசூலிக்கும் தண்ணீர் டேங்கர்கள் மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம் எச்சரிக்கை

Next Post

Interim stay of High Courts in civil cases not automatic: Supreme Court | சிவில் வழக்குகளில் உயர்நீதிமன்றங்களின் இடைக்கால தடை தானாக நீங்காது: உச்சநீதிமன்றம்

Next Post
Interim stay of High Courts in civil cases not automatic: Supreme Court | சிவில் வழக்குகளில் உயர்நீதிமன்றங்களின் இடைக்கால தடை தானாக நீங்காது: உச்சநீதிமன்றம்

Interim stay of High Courts in civil cases not automatic: Supreme Court | சிவில் வழக்குகளில் உயர்நீதிமன்றங்களின் இடைக்கால தடை தானாக நீங்காது: உச்சநீதிமன்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin