• Login
Friday, July 4, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

A bear that attacked a walker was sedated and captured | வாக்கிங் சென்றவரை தாக்கிய கரடி மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு

GenevaTimes by GenevaTimes
February 29, 2024
in இந்தியா
Reading Time: 3 mins read
0
A bear that attacked a walker was sedated and captured | வாக்கிங் சென்றவரை தாக்கிய கரடி மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஷிவமொகா : ஷிவமொகாவில் நேற்று காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தவரை தாக்கிய கரடியை, மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.

ஷிவமொகா நகரின் சாந்தவேரி கோபால கவுடா லே – அவுட்டில் டி.வி.ஜி., பூங்கா அமைந்து உள்ளது. நேற்று காலை பலர் இங்கு நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பகுதியில் திடீரென வந்த கரடியை, அங்கிருந்த நாய்கள் விரட்டின. அந்த கரடி தப்பி ஓடியபோது, பூங்காவில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த துக்கா ராமை தாக்கிவிட்டுச் சென்றது.

இது தொடர்பாக வனத்துறையினருக்கு, அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த அதிகாரிகள், கரடி பதுங்கியிருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர்.

பின், ‘ஷார்ப் ஷுட்டர்’ டாக்டர் வினய், துப்பாக்கியால் கரடிக்கு மயக்க மருந்து அடங்கிய ஊசியை சுட்டார். ஆனால் குறி தப்பியது. இரண்டாவது முறையாக மீண்டும் சுட்டதில், மயக்க ஊசி கரடி மீது பாய்ந்து மயக்கம் அடைந்தது.

பின், வலையால் பிடித்து, கூண்டில் ஏற்றினர். பிடிபட்ட ஆண் கரடிக்கு 6 முதல் 7 வயது இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஷிவமொகா : ஷிவமொகாவில் நேற்று காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தவரை தாக்கிய கரடியை, மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.ஷிவமொகா நகரின் சாந்தவேரி கோபால கவுடா லே – அவுட்டில்

பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோ


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement



Dinamalar iPaper

Read More

Previous Post

Rape of girl: 63 years for convict | சிறுமி பலாத்காரம்: குற்றவாளிக்கு 63 ஆண்டு

Next Post

பெண்களை மறந்த அரசியல் கட்சிகள்

Next Post
Fishermen appeal to central government | மத்திய அரசுக்கு மீனவர்கள் வேண்டுகோள்

பெண்களை மறந்த அரசியல் கட்சிகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin