• Login
Sunday, October 19, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை.. கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டி அத்துமீறல் – அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி | இந்தியா

GenevaTimes by GenevaTimes
October 18, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை.. கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டி அத்துமீறல் – அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அப்போது, மாணவியுடன் வாக்குவாதம் செய்த இளைஞர், திடீரென அவரின் முகத்தில் மிளகாய் பொடியை தூவியுள்ளார். உடனே, மாணவி சுதாரிப்பதற்குள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரின் கழுத்து மற்றும் முகத்தில் கொடூரமாக குத்தியுள்ளார். அப்படியும் ஆத்திரம் தீராமல் கழுத்தை அறுத்ததில், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த யாமினி பிரியா, நிகழ்விடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். பெங்களூருவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் தனிப்படை அமைத்து கொளையாளியை தேடி வந்தனர்.

இந்த நிலையில், மாணவியின் எதிர் வீட்டில் வசித்து வந்த விக்னேஷ் என்ற இளைஞரையும், அவருக்கு உடந்தையாக இருந்த ஹரிஷ் என்பவரையும் கைது செய்துள்ளனர். விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்லூரி மாணவி யாமினி பிரியாவுக்கு, அண்மைக் காலமாக விக்னேஷ் லவ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார்.

அவரின் காதலை மாணவி ஏற்க மறுத்த போதும் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் கோவில் விழாவின் போது, வலுக்கட்டாயமாக மாணவியின் கழுத்தில் மஞ்சள் கயிறை கட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இனி நீ தான் என் பொண்டாட்டி எனக் கூறிக் கொண்டு சொல்ல முடியாத அளவிற்கு டார்ச்சர் செய்துள்ளார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில், விக்னேஷை அழைத்து போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர். ஆறு மாதங்கள் கடந்த நிலையில் மீண்டும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு யாமினி பிரியாவை இளைஞர் பின் தொடர்ந்துள்ளார். ஆனால், உன்னை ஏற்று கொள்ள முடியாது என்று மாணவி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த இளைஞர், தனது நண்பரின் உதவியுடன் காசு கொடுத்து கடையில் கத்தியை வாங்கிக் கொண்டு, சதித் திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, சம்பவத்து அன்று தனியாக நடந்து வந்த யாமினி பிரியாவை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அளித்த புகாரில் விக்னேஷ் மீது, போலீசார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் தனது மகள் காப்பாற்றப்பட்டு இருப்பாள் என்று பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

போலீசார் அலட்சியம் காட்டியதால், தற்போது தனது மகளின் உயிர் பறிபோயுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். இனியும் தாமதிக்காமல் போலீசார் உரிய விசாரணை மேற்கொண்டு, கொலையாளிக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெங்களூருவில் ஒருதலைக் காதல் வெறியில் கல்லூரி மாணவியை, பக்கத்து வீட்டு இளைஞர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 18, 2025 9:49 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை.. கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டி அத்துமீறல் – அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி

Read More

Previous Post

பாக். தாக்குதலில் உயிரிழந்த 3 கிரிக்கெட் வீரர்கள் – முத்தரப்பு போட்டியில் இருந்து ஆப்கன் விலகல் | Afghanistan pull out of tri-series involving Pakistan after killing of Afghan players in Paktika

Next Post

தீபாவளியை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிப்பு

Next Post
தீபாவளியை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிப்பு

தீபாவளியை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin