• Login
Sunday, September 14, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

நேபாளம் போராட்டம்: ராஜினாமா செய்த பிரதமர் சர்மா ஒலி நாட்டைவிட்டு தப்பி ஓட்டம்? | உலகம்

GenevaTimes by GenevaTimes
September 9, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
நேபாளம் போராட்டம்: ராஜினாமா செய்த பிரதமர் சர்மா ஒலி நாட்டைவிட்டு தப்பி ஓட்டம்? | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

[ad_1]

Last Updated:September 09, 2025 6:15 PM IST

பதவியை ராஜினாமா செய்த நேபாள பிரதமர் சர்மா ஒலி தற்போது நேபாளத்தைவிட்டு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்மா ஒலிசர்மா ஒலி
சர்மா ஒலி

இந்தப் போராட்டம் சமூக வலைதளங்கள் தடை மற்றும் ஊழலுக்கு எதிராகவும் பெரிய அளவில் நடந்து வருகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் போராட்டம் வன்முறையாக மாறியது. அதனைத் தடுக்க காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர்.

போராட்டக்காரர்கள் அந்நாட்டு பிரதமர் சர்மா ஒலியின் வீடு, அதிபர் ராம் சந்திர பவுடல் வீடு, நாடாளுமன்றம், அமைச்சர்களின் வீடு உள்ளிட்டவற்றுக்கும் தீவைத்து எரித்துள்ளனர். இரண்டாவது நாளாக இன்றும் அங்கு போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது.

போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து நேபாள பிரதமர், அதிபர், அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இருந்தபோதிலும், அங்கு போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், பதவியை ராஜினாமா செய்த அந்நாட்டு பிரதமர் சர்மா ஒலி தற்போது நேபாளத்தைவிட்டு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

September 09, 2025 6:15 PM IST

Read More

Previous Post

நேபாள மக்கள் அமைதி காக்க பிரதமா் மோடி வேண்டுகோள்

Next Post

பிரேத பரிசோதனை முடிவு போலீசார், தடயவியல் நிபுணர்களிடம் உள்ளது: ஸாரா விசாரணையில் மருத்துவர் சாட்சியம் | Makkal Osai

Next Post
பிரேத பரிசோதனை முடிவு போலீசார், தடயவியல் நிபுணர்களிடம் உள்ளது: ஸாரா விசாரணையில் மருத்துவர் சாட்சியம் | Makkal Osai

பிரேத பரிசோதனை முடிவு போலீசார், தடயவியல் நிபுணர்களிடம் உள்ளது: ஸாரா விசாரணையில் மருத்துவர் சாட்சியம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin