• Login
Tuesday, September 16, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

‘என்னை ஒரு சிறுவனை போன்று நடத்தினார்கள்..’ பஞ்சாப் அணி குறித்து அதிருப்தியை வெளிப்படுத்திய கிறிஸ் கெயில் | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
September 8, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
‘என்னை ஒரு சிறுவனை போன்று நடத்தினார்கள்..’ பஞ்சாப் அணி குறித்து அதிருப்தியை வெளிப்படுத்திய கிறிஸ் கெயில் | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

[ad_1]

Last Updated:September 08, 2025 7:04 PM IST

பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுடன் நான் பேசியபோது அழுதுவிட்டேன்

கிறிஸ் கேல்கிறிஸ் கேல்
கிறிஸ் கேல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடிய அனுபவம் குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.

பஞ்சாப் அணி குறித்து அவர் தெரிவித்துள்ள அதிருப்தி நிறைந்த கருத்துகள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. யூனிவர்ஸ் பாஸ் என்று கிரிக்கெட் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் கிறிஸ் கெயில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளில் விளையாடியுள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அவர் 2018 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை விளையாடினார். அப்போது 41 போட்டிகளில் கலந்துகொண்ட கிறிஸ் கெயில் 1304 ரன்கள் குவித்தார். அவற்றில் ஒரு சதமும் 11 அரை சதங்களும் அடங்கும். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பேட்டியில் கூறியதாவது,

“என்னுடைய ஐபிஎல் கேரியர் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் முடிந்துவிட்டது. எனக்கு அந்த அணியில் மரியாதை கிடைக்கவில்லை. அங்கு நான் சீனியர் ஆட்டக்காரர் போன்று நடத்தப்படவில்லை. ஐபிஎல் தொடருக்கு மதிப்பை ஏற்படுத்திய வீரர் நான். ஆனால் என்னை ஒரு சிறுவனைப் போன்று பஞ்சாப் அணியில் நடத்தினார்கள்.

எனது வாழ்க்கையில் முதன்முறையாக நான் மன அழுத்தத்திற்கு ஆளானேன். பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுடன் நான் பேசியபோது அழுதுவிட்டேன்.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

September 08, 2025 7:04 PM IST

Read More

Previous Post

Vice President Election: தேர்தல் எப்படி நடக்கும் தெரியுமா? முழு விவரம் இங்கே | இந்தியா

Next Post

ராணுவக் காவலில் உள்ள ஆங் சான் சூச்சி உடல்நிலை கவலைக்கிடம்: மகன் தகவல் | Myanmar’s Aung San Suu Kyi’s health worsening in military custody, son says

Next Post
ராணுவக் காவலில் உள்ள ஆங் சான் சூச்சி உடல்நிலை கவலைக்கிடம்: மகன் தகவல் | Myanmar’s Aung San Suu Kyi’s health worsening in military custody, son says

ராணுவக் காவலில் உள்ள ஆங் சான் சூச்சி உடல்நிலை கவலைக்கிடம்: மகன் தகவல் | Myanmar’s Aung San Suu Kyi’s health worsening in military custody, son says

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin