• Login
Sunday, September 14, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மகாபாரதத்தில் முதல் விமானம்! அனுராக் தாகூரைத் தொடர்ந்து சர்ச்சையான சிவராஜ் சௌஹான் கருத்து | இந்தியா

GenevaTimes by GenevaTimes
September 7, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
மகாபாரதத்தில் முதல் விமானம்! அனுராக் தாகூரைத் தொடர்ந்து சர்ச்சையான சிவராஜ் சௌஹான் கருத்து | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

[ad_1]

Last Updated:August 26, 2025 5:02 PM IST

சிவராஜ் சௌஹான், “ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே நாம் புஷ்பக விமானத்தைக் கொண்டிருந்தோம்” எனப் பேசியுள்ளார்.

பாஜக எம்.பி.யும், முன்னாள் அமைச்சருமான அனுராக் தாகூர், சமீபத்தில் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள பி.எம்.ஸ்ரீ பள்ளியில் நடைபெற்ற தேசிய விண்வெளி தின நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய அனுராக் தாகூர், “விண்வெளிக்கு முதலில் சென்றது யார்?” எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சில மாணவர்கள், “நீல் ஆம்ஸ்ட்ராங்” எனப் பதிலளித்தனர். இதற்குப் பதில் பேசிய அனுராக் தாகூர், “விண்வெளிக்கு முதன் முதலில் சென்றது அனுமன் ஜி தான் என்று நான் நினைக்கிறேன்” எனத் தெரிவித்தார். இது பரவலாக விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்த விவகாரம் அடங்குவதற்குள் பாஜக மத்திய அமைச்சரும், மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சருமான சிவராஜ் சௌஹான், “ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே நாம் புஷ்பக விமானத்தைக் கொண்டிருந்தோம்” எனப் பேசியுள்ளார்.

போபால், இந்திய அறிவியல், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (IISER) பேசிய மத்திய அமைச்சர் சிவராஜ் சௌஹான், “ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடிப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே நாம் புஷ்பக விமானத்தைக் கொண்டிருந்தோம். இன்று நம்மிடம் இருக்கும் ட்ரோன்கள், ஏவுகணைகள் எல்லாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்மிடம் இருந்தன. மகாபாரதத்தில் இவற்றை எல்லாம் படித்திருக்கிறோம். நம் நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வளர்ந்துவிட்டது” எனப் பேசியுள்ளார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 26, 2025 4:59 PM IST

Read More

Previous Post

யாழ். பல்கலை வேந்தராகப் பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேல் நியமனம்

Next Post

கெடு 15-ம் தேதி முடிய உள்ள நிலையில் இதுவரை 4.56 கோடி பேர் மட்டுமே ஐ.டி. தாக்கல் செய்துள்ளனர் | ITR Filing Deadline Extension

Next Post
கெடு 15-ம் தேதி முடிய உள்ள நிலையில் இதுவரை 4.56 கோடி பேர் மட்டுமே ஐ.டி. தாக்கல் செய்துள்ளனர் | ITR Filing Deadline Extension

கெடு 15-ம் தேதி முடிய உள்ள நிலையில் இதுவரை 4.56 கோடி பேர் மட்டுமே ஐ.டி. தாக்கல் செய்துள்ளனர் | ITR Filing Deadline Extension

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin