• Login
Thursday, September 18, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமெரிக்க வரி விவகாரம்: பிரிக்ஸ் மாநாட்டில் அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கிறார்! | உலகம்

GenevaTimes by GenevaTimes
September 6, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
அமெரிக்க வரி விவகாரம்: பிரிக்ஸ் மாநாட்டில் அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கிறார்! | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

[ad_1]

Last Updated:September 06, 2025 2:26 PM IST

BRICS Summit | உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெய்சங்கர்ஜெய்சங்கர்
ஜெய்சங்கர்

அமெரிக்க வரி விதிப்பு தொடர்பாக நடைபெறும் ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவிடம் அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குவதாகக் குற்றம்சாட்டி, இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் இறக்குமதி வரி விதித்துள்ளது.

இதேபோல, பிரேசிலில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கும் 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க வரி விதிப்பு குறித்து விவாதிக்க பிரேசில் அதிபர் லுலா டா சில்வா தலைமையில் ’பிரிக்ஸ்’ அமைப்பின் மாநாடு நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்பின் வரிகளைச் சமாளிப்பதற்கான வழிகள் குறித்து ’பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் ஆலோசிக்கப்படவுள்ளது. பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

September 06, 2025 2:26 PM IST

Read More

Previous Post

அமெரிக்க வரி விதிப்பு தாக்கம்: ராணிப்பேட்டையில் காலணி உற்பத்தி பாதிப்பு! | Shoe manufacturing affected in Ranipet because Impact of US tariffs

Next Post

ரூ.450 கோடிக்கு சர்க்கரை ஆலை வாங்கியதாக சசிகலா மீது சிபிஐ வழக்கு | Makkal Osai

Next Post
ரூ.450 கோடிக்கு சர்க்கரை ஆலை வாங்கியதாக சசிகலா மீது சிபிஐ வழக்கு | Makkal Osai

ரூ.450 கோடிக்கு சர்க்கரை ஆலை வாங்கியதாக சசிகலா மீது சிபிஐ வழக்கு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin