• Login
Thursday, September 18, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஜம்மு காஷ்மீரில் திடீர் நிலச்சரிவு.. வைஷ்ணவ தேவி கோயிலுக்கு சென்ற 30 பக்தர்கள் உயிரிழப்பு! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
September 6, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ஜம்மு காஷ்மீரில் திடீர் நிலச்சரிவு.. வைஷ்ணவ தேவி கோயிலுக்கு சென்ற 30 பக்தர்கள் உயிரிழப்பு! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

[ad_1]

Last Updated:August 27, 2025 4:06 PM IST

ஜம்மு காஷ்மீரில் வைஷ்ணவ தேவி கோயில் பாதையில் நிலச்சரிவில் 30 பக்தர்கள் உயிரிழந்தனர். ரயில் சேவைகள் மற்றும் இணைய சேவை தற்காலிகமாக நிறுத்தம்.

ஜம்மு காஷ்மீர் நிலச்சரிவுஜம்மு காஷ்மீர் நிலச்சரிவு
ஜம்மு காஷ்மீர் நிலச்சரிவு

ஜம்மு காஷ்மீரில் வைஷ்ணவ தேவி கோயிலுக்கு செல்லும் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஜம்மு- காஷ்மீரில் உள்ள வைஷ்ணவ தேவி கோயில் செல்லும் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 30 பக்தர்கள் உயிரிழந்தனர். வடமாநிலங்களில் கனமழை, வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு காரணமாக கனமழை கொட்டித் தீர்த்து வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. இந்நிலையில் கத்ரா என்ற பகுதியில் உள்ள வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்லும் வழியில் உணவருந்தும் இடத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் 30 பக்தர்கள் சிக்கி உயிரிழந்த நிலையில் மேலும் சிலர் காணாமல் போயுள்ளனர். சிலர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  நிலச்சரிவையடுத்து அப்பகுதியில் பக்தர்கள் செல்வது தற்காலிகமாகத் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல பகுதிகளில் தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் உள்ளிட்டவையும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 27, 2025 4:06 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || வெள்ளை வானில் கடத்தப்பட்ட சிறுமி மீட்பு

Next Post

யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர்: இறுதிப் போட்டியில் சபலென்கா – அனிசிமோவா பலப்பரீட்சை | US Open Tennis Sabalenka Anisimova face off in final

Next Post
யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர்: இறுதிப் போட்டியில் சபலென்கா – அனிசிமோவா பலப்பரீட்சை | US Open Tennis Sabalenka Anisimova face off in final

யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர்: இறுதிப் போட்டியில் சபலென்கா - அனிசிமோவா பலப்பரீட்சை | US Open Tennis Sabalenka Anisimova face off in final

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin