• Login
Thursday, September 18, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“40% காசாவை ஆக்கிரமித்துவிட்டோம்… தாக்குதல் இன்னும் தீவிரப்படுத்தப்படும்” – இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் | உலகம்

GenevaTimes by GenevaTimes
September 5, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
“40% காசாவை ஆக்கிரமித்துவிட்டோம்… தாக்குதல் இன்னும் தீவிரப்படுத்தப்படும்” – இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

[ad_1]

Last Updated:September 05, 2025 10:14 PM IST

இஸ்ரேல் 40% காசாவை ஆக்கிரமித்ததாகவும், தாக்குதல் தீவிரமாகும் எனவும் தெரிவித்துள்ளது.

News18News18
News18

காசா நகரத்தின் 40 விழுக்காடு பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் தாக்குதலைத் தீவிரப்படுத்த உள்ளதாகவும் அந்நாட்டின் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. 23 மாதங்களாக நடத்தப்பட்டுவரும் இந்தத் தாக்குதலில் இதுவரை 63 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

சுமார் 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட பாலஸ்தீன நகரமான காசாவை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. காசாவில் பல்லாயிரம் பேர் பட்டினியால் தவித்து வரும் நிலையில் உணவுப் பொருட்களை கொண்டு செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் பலர் இறந்து வருகின்றனர். காசா நகரமே உருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது.

இந்நிலையில், ஹமாஸ் அமைப்பின் நீண்டகால செய்தித் தொடர்பாளரான ஹதிஃபா கலோட்டியை கொன்றதையும் இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது. இதனிடையே காசாவில் வியாழக்கிழமை இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

September 05, 2025 10:14 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

“40% காசாவை ஆக்கிரமித்துவிட்டோம்… தாக்குதல் இன்னும் தீவிரப்படுத்தப்படும்” – இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர்

Read More

Previous Post

ஜிஎஸ்டி 2.0 தாக்கம்: நோட்டு புத்தகங்கள் விலை குறையும்; காலண்டர், டைரி விலை உயரும்! | GST Reformes Impact: Note Book Price Reduced; Calendar Price Increase

Next Post

அவதூறு மற்றும் வெறுப்பூட்டும் பதிவுகளை நிறுத்துங்கள் – பேராக் சுல்தான்

Next Post
அவதூறு மற்றும் வெறுப்பூட்டும் பதிவுகளை  நிறுத்துங்கள் – பேராக் சுல்தான்

அவதூறு மற்றும் வெறுப்பூட்டும் பதிவுகளை நிறுத்துங்கள் – பேராக் சுல்தான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin