மொத்தத்தில், நட்டத்தில் இயங்கும் தமிழக மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை மீட்டெடுக்க நடவடிக்கைகள் எடுக்காமல், சுய மின்உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்காமல், தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கி, மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை மேலும் நட்ட வலைக்குள் தள்ளுவது எப்படி சரியாகும்?

&w=1200&resize=1200,675&ssl=1)