• Login
Saturday, August 2, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

சிங்கப்பூருக்குள் நுழையும் பயணிகளுக்கு புதிய செயல்முறை: பயணத் தடையும் விதிக்கப்படலாம்!

GenevaTimes by GenevaTimes
August 1, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
சிங்கப்பூருக்குள் நுழையும் பயணிகளுக்கு புதிய செயல்முறை: பயணத் தடையும் விதிக்கப்படலாம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பயணத் தடை உத்தரவுகளை பிறப்பிக்கும் No-Boarding Directives என்ற புதிய செயல்முறை வழிகாட்டுதலை குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) அமல்படுத்தவுள்ளது.

அதன்படி, சிங்கப்பூருக்குள் நுழையும் அதிக ஆபத்துள்ள பயணிகளுக்கு தடை விதிக்குமாறு அது போக்குவரத்து நிறுவனங்களுக்கு அறிவுறுத்தும்.

தமிழ் ஊழியர்களுக்கு S$70,000 க்கு மேல் நிதி திரட்டல்: அள்ளிக்கொடுத்த மக்கள்.. 7 பேருக்கும் சமமாக வங்கி கணக்கில் வரவு

பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், குடிநுழைவு அல்லது சுகாதார அபாயங்களை ஏற்படுத்தும் தனி நபர்கள் சிங்கப்பூரின் சோதனைச் சாவடிகளை அடைவதை தடுக்க இது உதவும் என்றும் ICA தெரிவித்துள்ளது.

இது எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்த கூடுதல் விவரங்கள் பின்னர் பகிரப்படும்.

தானியங்கி பயணிகள் அனுமதி அமைப்பு

மேலும், அடுத்த ஆண்டு இறுதியில் துவாஸ் சோதனைச் சாவடியில் தானியங்கி பயணிகள் அனுமதி அமைப்பை (APCS) அறிமுகப்படுத்த ICA திட்டமிட்டுள்ளது.

APCS மூலம் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்கோ வாகனங்களில் பயணிப்பவர்கள் இலகுவாக வாகனத்தில் இருந்துகொண்டே தானியங்கி சுய-குடிநுழைவு அனுமதியை பெறலாம்.

இந்த APCS அமைப்பு மூலம், 24/7 என்ற அடிப்படையில் அதிக அளவிலான குடிநுழைவு சோதனையை சிரமமின்றி செயல்படுத்த முடியும்.

மேலும் இதற்காக அதிக அளவில் அதிகாரிகளை ஈடுபடுத்த வேண்டிய தேவையும் இருக்காது.

சிங்கப்பூரில் வேலை இருக்கிறதா? – இழப்புகளை தவிர்க்க கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை

வெளிநாட்டு ஊழியர்களுக்கான முக்கிய 3 அம்சங்கள் – மனிதவள துணை அமைச்சர் அறிவிப்பு

சென்னையில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரகம் இடமாற்றம்!

Photo: AFP

Read More

Previous Post

போக்குவரத்து,  கார் நிறுத்துமிட அபராதங்களுக்கு 80% வரை தள்ளுபடி: ஜோகூர் மாநகர மன்றம் | Makkal Osai

Next Post

உச்சக்கட்ட மோதல் – கனடாவுக்கு எதிராக டிரம்ப் எடுத்த முடிவு

Next Post
உச்சக்கட்ட மோதல் – கனடாவுக்கு எதிராக டிரம்ப் எடுத்த முடிவு

உச்சக்கட்ட மோதல் - கனடாவுக்கு எதிராக டிரம்ப் எடுத்த முடிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin