• Login
Monday, July 7, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

‘அடுத்து வரும் ஐபிஎல் தொடர் கடினமானதாக இருக்கும்’ – வைபவ் சூர்யவன்ஷிக்கு ஷிகர் தவான் வார்னிங்

GenevaTimes by GenevaTimes
July 6, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
‘அடுத்து வரும் ஐபிஎல் தொடர் கடினமானதாக இருக்கும்’ – வைபவ் சூர்யவன்ஷிக்கு ஷிகர் தவான் வார்னிங்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 06, 2025 8:39 PM IST

ஏற்கனவே அவர் பிரபலம் அடைந்து விட்டார். இதனால் அவர் மீதான கவனம் அதிகம் காணப்படும்

வைபவ் சூர்யவன்ஷிவைபவ் சூர்யவன்ஷி
வைபவ் சூர்யவன்ஷி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 14 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி விளையாடி வருகிறார். நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அவர் சதம் அடித்து இளம் வயதில் ஐபிஎல் தொடரில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

தற்போது 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியில் இடம் பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடியான பேட்டிங்கால் ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை இவர் பெற்றிருக்கிறார். இதனால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் சூர்யவன்ஷி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இவரது ஆட்டம் குறித்து முன்னாள் வீரர் ஷிகர் தவான் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது: 14 வயதில் சூர்யவன்ஷி சதம் அடித்திருப்பது என்பது மிகப்பெரிய விஷயம். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பவுலர்களுக்கு எதிராக அவர் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார்.

அவரது நம்பிக்கை ஆச்சரியம் அளிக்கிறது. இதற்கு ஐபிஎல்-க்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அதே நேரம், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் அவருக்கு எளிதானதாக அமையாது.

ஏற்கனவே அவர் பிரபலம் அடைந்து விட்டார். இதனால் அவர் மீதான கவனம் அதிகம் காணப்படும். அதே நேரம், அவருக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

July 06, 2025 8:39 PM IST

Read More

Previous Post

பிரதமர் மோடிக்கு ஆா்ஜென்டீனா சிறப்பு கெளரவம்

Next Post

வலிமையான பெரும்பான்மை பெறுவது இனிமேல் சுலபமில்லை – அம்னோவுக்கு ஜொஹாரி நினைவூட்டல் | Makkal Osai

Next Post
வலிமையான பெரும்பான்மை பெறுவது இனிமேல் சுலபமில்லை – அம்னோவுக்கு ஜொஹாரி நினைவூட்டல் | Makkal Osai

வலிமையான பெரும்பான்மை பெறுவது இனிமேல் சுலபமில்லை – அம்னோவுக்கு ஜொஹாரி நினைவூட்டல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin