• Login
Sunday, July 6, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே மேடையில் தாக்கரே சகோதரர்கள்! – ஒன்றிணைத்த இந்தி எதிர்ப்பு போராட்டம்!

GenevaTimes by GenevaTimes
July 5, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே மேடையில் தாக்கரே சகோதரர்கள்! – ஒன்றிணைத்த இந்தி எதிர்ப்பு போராட்டம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 05, 2025 6:59 PM IST

Thackeray brothers | மகாராஷ்டிரா அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த உத்தவ் தாக்கரே, அவரது சகோதரர் ராஜ் தாக்கரே இருவரும் இருபது ஆண்டு பகையை மறந்து தாய் மொழிக்காக ஓரணியில் கைகோர்த்தனர்.

தாக்கரே சகோதாரர்கள்தாக்கரே சகோதாரர்கள்
தாக்கரே சகோதாரர்கள்
மகாராஷ்டிராவில் மராத்தி மொழி போராட்டம் இரு துருவங்களாக இருந்த உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே சகோதரர்களை இணைத்துள்ளது.

சிவசேனா நிறுவனரான பால் தாக்கரேவின் சகோதரர் மகனான ராஜ் தாக்கரே, கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து 2005ஆம் ஆண்டு விலகி, மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா என்ற கட்சியைத் தொடங்கி எதிர் துருவத்தில் செயல்பட்டு வந்தார். பால் தாக்கரே மறைவிற்குப் பிறகு சிவசேனா கட்சியை அவரது மகன் உத்தவ் தாக்கரே வழி நடத்தி வந்தார். இரு தரப்பினர் இடையே 20 ஆண்டுகளாக எந்த பேச்சுவார்த்தையும் இல்லாமல் இருந்தனர்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, இந்தி கட்டாயம் என அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே இருவரும் இந்தி எதிர்ப்பு பேரணி நடத்தப்படும் என்று அறிவித்தனர். இதற்கிடையே பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்ற அறிவிப்பை மாநில அரசு திரும்பப் பெற்றது.

அதைத்தொடர்ந்து, மும்பையில் நடைபெற்ற இந்தி திணிப்புக்கு எதிரான வெற்றிப் பேரணி கூட்டத்தில் ஒரே மேடையில் உத்தவ் தாக்கரேவும், ராஜ் தாக்கரேவும் பங்கேற்றனர். இருவரும் கைகோர்த்து கட்டியணைத்து அன்பை பகிர்ந்தனர்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 05, 2025 3:11 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே மேடையில் தாக்கரே சகோதரர்கள்! – ஒன்றிணைத்த இந்தி எதிர்ப்பு போராட்டம்!

Read More

Previous Post

Tamilmirror Online || செம்மணி புதிய குழியில் மண்டையோடு அடையாளம்

Next Post

ஈப்போவில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மனைவி கொல்லப்பட்ட 3 வாரங்களுக்குப் பிறகு ஹம்சாவின் மாமனார் உயிரிழந்தார் | Makkal Osai

Next Post
ஈப்போவில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மனைவி கொல்லப்பட்ட 3 வாரங்களுக்குப் பிறகு ஹம்சாவின் மாமனார் உயிரிழந்தார் | Makkal Osai

ஈப்போவில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மனைவி கொல்லப்பட்ட 3 வாரங்களுக்குப் பிறகு ஹம்சாவின் மாமனார் உயிரிழந்தார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin