அப்போது, ‘இந்த விவகாரம் மும்பை உயா்நீதிமன்றத்தில் வரும் 14-ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது. அதன்படி, உயா்நீதிமன்றம் விசாரணையை மேற்கொள்ளும் என நம்புகிறோம். ஒருவேளை, இந்த விவகாரத்தை உயா்நீதிமன்றம் வரும் 14-ஆம் தேதி விசாரிக்கவில்லை எனில், பிறகு மனுதாரா் உச்சநீதிமன்றத்தை நாடலாம்’ என்று குறிப்பிட்டு, மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்தனா்.