• Login
Monday, July 7, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

‘பவுலிங்கில் கவனம் செலுத்தவில்லை’ – இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து கங்குலி விமர்சனம்..

GenevaTimes by GenevaTimes
July 3, 2025
in விளையாட்டு
Reading Time: 4 mins read
0
‘பவுலிங்கில் கவனம் செலுத்தவில்லை’ – இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து கங்குலி விமர்சனம்..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 03, 2025 2:30 PM IST

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் குவிக்காவிட்டால் பேட்டிங் வரிசையை பலப்படுத்தலாம்

சவுரவ் கங்குலிசவுரவ் கங்குலி
சவுரவ் கங்குலி

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ள நிலையில், இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இந்நிலையில் இந்திய அணியில் 3 முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன. கடந்த டெஸ்ட் போட்டியில் விளையாடிய சாய் சுதர்சன், ஜஸ்பிரீத் பும்ரா நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப் மற்றும் நிதீஷ்குமார் ரெட்டி ஆகியோர் களமிறக்கப்பட்டனர்.

இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியதாவது- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. இது இந்தியாவுக்கு சாதகமாக அமையும்.

இந்திய அணியால் அதிக ரன்கள் குவிக்க முடியும் என நம்புகிறேன். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் குவிக்காவிட்டால் பேட்டிங் வரிசையை பலப்படுத்தலாம். ஆனால் முதல் டெஸ்டில் பேட்ஸ்மேன்கள் 830 ரன்கள் வரை குவித்துள்ளார்கள்.

டெஸ்டில் இது மிகப்பெரிய ஸ்கோர் ஆகும். எனவே நாம் கவனம் செலுத்த வேண்டியது பவுலிங் டிபார்ட்மென்ட்டில் தான் தவிர பேட்டிங்கில் அல்ல என்று கூறியுள்ளார்.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

July 03, 2025 2:30 PM IST

Read More

Previous Post

மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம்..? அமைச்சராகும் அண்ணாமலை..?

Next Post

ஒரு கோடி பங்குச் சந்தை முதலீட்டாளர்களை கடந்த 3-வது மாநிலம் குஜராத் | Gujarat becomes 3rd state to cross 1 crore stock market investors

Next Post
ஒரு கோடி பங்குச் சந்தை முதலீட்டாளர்களை கடந்த 3-வது மாநிலம் குஜராத் | Gujarat becomes 3rd state to cross 1 crore stock market investors

ஒரு கோடி பங்குச் சந்தை முதலீட்டாளர்களை கடந்த 3-வது மாநிலம் குஜராத் | Gujarat becomes 3rd state to cross 1 crore stock market investors

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin