• Login
Monday, July 7, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

கானா நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவம்..

GenevaTimes by GenevaTimes
July 3, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
கானா நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவம்..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 03, 2025 11:59 AM IST

கானா நாட்டின் உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகள் இணைந்து செயல்பட முடிவு செய்தன.

பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட விருதுபிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட விருது
பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட விருது

கானா நாட்டின் உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

ஐந்து நாடுகளுக்கான தனது பயணத்தை தொடங்கிய பிரதமர் மோடி, முதலாவதாக கானா நாட்டுக்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு அந்நாட்டு அதிபர் ஜான் டிராமணி மஹாமா மற்றும் அங்கு வசித்து வரும் இந்திய மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பிரதமர் மோடியை கவுரவிக்கும் வகையில் 21 குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம், வேளாண்மை, மருத்துவம், கல்வி, சுரங்கம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுன் இணைந்து செயல்படுவது என முடிவெடுக்கப்பட்டது.

மேலும், பாரம்பரிய மருத்துவம், வெளியுறவுத்துறை அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்துவது உட்பட நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கானா நாட்டு இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியளிப்பதுடன், கானா நாட்டு மக்களுக்கு குறைந்த விலையில் மருத்துவ சிகிச்சை கிடைக்க இந்தியா உதவி செய்யும் என்று அறிவித்தார்.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

July 03, 2025 11:59 AM IST

Read More

Previous Post

தொடர்ந்து உயரும் தங்கம் விலை: இன்று பவுனுக்கு ரூ.320 அதிகரிப்பு | Gold, Silver Rate in Chennai soars high

Next Post

நகர்ப்புற பறவைகளுக்கு வாழ்வதற்கு இடமளிக்க நேரம் இது தான் – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் . | Makkal Osai

Next Post
நகர்ப்புற பறவைகளுக்கு வாழ்வதற்கு இடமளிக்க நேரம் இது தான் – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் . | Makkal Osai

நகர்ப்புற பறவைகளுக்கு வாழ்வதற்கு இடமளிக்க நேரம் இது தான் – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் . | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin