• Login
Wednesday, April 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பிரபல நடிகர் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம்!

GenevaTimes by GenevaTimes
May 11, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
பிரபல நடிகர் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி 58ஆவது வயதில் காலமானார். 

இயக்குநர்கள் சரவண சுப்பையா, பவித்ரன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் சூப்பர் குட் சுப்பிரமணி. இயக்குநராகும் முயற்சியில் இருந்தார். 

வாய்ப்புகள் கிடைக்காததால் பின்னர் நடிகரானார். பரியேறும் பெருமாள், காலா, பிசாசு, ரஜினி முருகன், ஜெய் பீம், வானம் கொட்டட்டும், என பல படங்களில் நடித்துள்ளார்.

பரமன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறார். இவர், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்ததால் இவரை சூப்பர் குட் சுப்பிரமணி என்று அழைத்தனர்.

புற்றுநோய் பாதிப்பால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் சுப்பிரமணி. இது அவருக்கு 4-ம் கட்டம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும் அவருக்குப் பண உதவி தேவை என்றும் குடும்பத்தினர் கோரிக்கை வைத்திருந்தார்.

சமீபத்தில் “கமாண்டோவின் லவ் ஸ்டோரி” என்ற படத்திற்கு தானாக முன்வந்து டப்பிங் பேசி கொடுத்தார். பிறகு, வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில், மீண்டும் உடல் நிலை மோசமாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். 

கடந்த ஒரு வாரமாக தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்தார். அவருக்கு வந்த புற்றுநோய் அவரின் மூளை உட்பட உடல் முழுவதும் பரவியதால் அவரை காப்பாற்ற முடியாமல் போனது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

ஶ்ரீ காடிங் நாடாளுமன்ற உறுப்பினரின் பல்நோக்கு வாகனம் சேவை மையத்தில் சேதம் | Makkal Osai

Next Post

அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடம் இடையே மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை வீச முயன்ற நபரால் பரபரப்பு

Next Post
அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடம் இடையே மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை வீச முயன்ற நபரால் பரபரப்பு

அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடம் இடையே மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை வீச முயன்ற நபரால் பரபரப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin