வேலூர் மாவட்டம் இறைவங்காடு அருகே உள்ள காட்டுக் கொள்ளை கிராமத்தில் உள்ள நிலங்கள், வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமான சொத்து எனக்கூறி 150 இந்துக் குடும்பங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சையத் அலி சுல்தான் ஷா தர்காவின் வக்ஃபு வாரிய சொத்து எனக்கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

