• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

நிதியாண்டின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகளில் மிகப்பெரிய சரிவு

GenevaTimes by GenevaTimes
April 1, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
நிதியாண்டின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகளில் மிகப்பெரிய சரிவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 01, 2025 10:27 PM IST

நிதியாண்டின் முதல் நாளில் இந்திய பங்குச்சந்தைகளில் 3.43 லட்சம் கோடி ரூபாய் இழப்பு. சென்செக்ஸ் 1390 புள்ளிகள், நிஃப்டி 353 புள்ளிகள் சரிவு. யுபிஐ பரிவர்த்தனை மார்ச் மாதத்தில் புதிய உச்சம்.

News18News18
News18

நிதியாண்டின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவால் முதலீட்டாளர்களுக்கு 3 லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது புதன்கிழமை முதல், பதில் வரி விதிக்கப் போவதாக அண்மையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்திய பங்குச்சந்தைகள் நிதியாண்டின் முதல் வர்த்தக நாளில் வர்த்தகத்தை தொடங்கின.

வர்த்தகம் தொடங்கியது முதல் இந்திய சந்தைகளில் பெரிய சரிவு காணப்பட்டது. வர்த்தகத்தின் நிறைவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1390 புள்ளிகள் சரிந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 353 புள்ளிகள் சரிந்து வர்த்தகத்தை நிறைவு செய்தது.

தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள், ரியல் எஸ்டேட் துறை பங்குகள் பெரிய சரிவை கண்டன கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதும் இந்திய பங்குச்சந்தைகளின் நிலைமையை சிக்கலாக்கியுள்ளன.

இதனிடையே கடந்த மார்ச் மாதம் யுபிஐ பரிவர்த்தனை இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. NPCI வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த மார்ச் மாதம் 24 புள்ளி 77 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான யுபிஐ பரிவர்த்தனை நடந்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டின் மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது 25 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கும்போது, கடந்த மார்ச் மாதம் ஆயிரத்து 830 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாகவும், இது பிப்ரவரி மாதத்தில் ஆயிரத்து 611 கோடி பரிவர்த்தனைகளாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மார்ச் மாதம் யுபிஐ பரிவர்த்தனை சராசரியாக ஒரு நாளைக்கு 79 ஆயிரத்து 910 கோடி ரூபாய் அளவிற்கு நடைபெறுவதாகவும் NPCI தெரிவித்துள்ளது.

First Published :

April 01, 2025 10:27 PM IST

Read More

Previous Post

ஐபிஎல் 2025: மீண்டும் ஏமாற்றிய லக்னோ கேப்டன் பந்த்.. அதிரடி காட்டிய பூரான், பதோனி, சமாத்! பஞ்சாப்புக்கு சவால் இலக்கு

Next Post

அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பெயர் பரிந்துரை! | Makkal Osai

Next Post
அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பெயர் பரிந்துரை! | Makkal Osai

அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பெயர் பரிந்துரை! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin