• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தேர்வு அறையில் குடிபோதையில் இருந்த பத்தாம் வகுப்பு மாணவன்… மது மற்றும் பணம் பறிமுதல்

GenevaTimes by GenevaTimes
March 31, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
தேர்வு அறையில் குடிபோதையில் இருந்த பத்தாம் வகுப்பு மாணவன்… மது மற்றும் பணம் பறிமுதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 30, 2025 12:39 PM IST

அதிக மார்க் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மாணவர்கள் தேர்வு எழுதி வரும் நிலையில், பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் குடிபோதையில் தேர்வு எழுத பள்ளிக்குச் சென்றுள்ளான்.

News18News18
News18

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவதற்காக மாணவன் ஒருவன் மது போதையில் பள்ளிக்கு வந்துள்ளான். கேரள மாநிலம் கோதாஞ்சேரி நகரில் உள்ள பள்ளி ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தேர்வு அறையில் அமர்ந்திருந்த மாணவனின் அசாதாரண நடத்தையை ஆசிரியர் கண்காணித்தபோது, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

தற்போது நாடு முழுவதும் பல மாநிலங்களில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்று வருவது அனைவருக்கும் தெரிந்ததே. இதன் காரணமாக மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் படிப்பு மற்றும் தேர்வுகளில் பிஸியாக உள்ளனர். அதிக மார்க் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மாணவர்கள் தேர்வு எழுதி வரும் நிலையில், பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் குடிபோதையில் தேர்வு எழுத பள்ளிக்குச் சென்றுள்ளான்.

மாணவனின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து ஆசிரியர்கள், மாணவனின் பேக்-ஐ சோதனை செய்து பார்த்தனர். அப்போது, பேக்கில் மது பாட்டில் மற்றும் சுமார் ரூ.10,000 ரொக்கமும் இருந்தது தெரியவந்துள்ளது. தேர்வு முடிந்ததும் கொண்டாட்டம் நடத்த பணம் வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கேரள மாநிலம் கோதாஞ்சேரியில் உள்ள தேர்வு மையத்தில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து மாணவர்களும் தேர்வு அறைகளில் அமர்ந்துள்ளனர். கண்காணிப்பாளர்கள் கூட வந்து சோதனையை தொடங்கினர். ஆனால், மாணவன் ஒருவன் தேர்வு எழுதுவதைக் கண்டு, கண்காணிப்பு ஆசிரியருக்கு சந்தேகம் ஏற்பட்டது. நெருங்கிச் சென்றதும் மாணவன் மீது மதுவின் நாற்றம் வீசியது. சந்தேகமடைந்த ஆசிரியர், மாணவன் பேக்-ஐ சோதனை செய்து பார்த்தபோது, மது பாட்டில்கள் மற்றும் 10 ஆயிரம் பணமும் இருந்தது. இதனையடுத்து மாணவன் தேர்வு அறையில் இருந்து வெளியேற்றப்பட்டான்.

இதையும் படிக்க: உலகளாவிய உற்பத்தி சந்தையிலிருந்து இந்தியாவை ஒதுக்கி வைக்க சத்தமே இல்லாமல் வேலை செய்யும் சீனா…!

தேர்வு மையத்தில் பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மாணவனிடம் இருந்து பணம் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து மாணவனிடம் கேட்டபோது, தேர்வு முடிந்து நண்பர்களுடன் கொண்டாட மது வாங்கியதாக மாணவன் கூறியுள்ளான். பணம் எங்கிருந்து கிடைத்தது என மாணவனிடம் கேட்டபோது, பாட்டியின் மோதிரத்தை திருடி விற்று கிடைத்த பணம் இது என்றும், மீதி பணம் செலவாகிவிட்டதாகவும் மாணவன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

மதுபானம் தண்ணீரில் கலந்து வாட்டர் பாட்டிலில் பள்ளிக்கு கொண்டுவரப்பட்டது. அதேநேரம், மாணவனும் குடிபோதையில் தேர்வெழுதியது கண்டுபிடிக்கப்பட்டது. தேர்வு அறையில் இருந்து வெளியே வந்த பள்ளி நிர்வாகம் குடிபோதையில் இருந்த மாணவனின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது மற்றும் மாணவனை தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இதனால் மாணவனும் தேர்வு எழுதவில்லை.

இதையும் படிக்க: ISRO | செமி கிரையோஜெனிக் எஞ்சின் சோதனை வெற்றி… இனி அதிக எடை வாகனம் கொண்டு செல்ல சாத்தியம்!

இச்சம்பவம் குறித்து ஆரன்முளா போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். மது போதையுடன் வந்த மாணவன் உட்பட நான்கு மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க ஆரன்முளா போலீசார் முடிவு செய்தனர். மாணவர்களுக்கு மது வாங்கி கொடுத்தது யார், போதைப்பொருள் யாரேனும் பயன்படுத்துகிறார்களா என்பது உள்ளிட்ட விஷயங்களை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

First Published :

March 30, 2025 12:24 PM IST

Read More

Previous Post

சற்றுமுன்னர் சிஐடியில் முன்னிலையான டிரான் அலஸ்

Next Post

ஐபிஎல் 2025: ‘பந்துவீச்சாளர்களுக்கு நியாயமான வாய்ப்பை வழங்க வேண்டும்’

Next Post
ஐபிஎல் 2025: ‘பந்துவீச்சாளர்களுக்கு நியாயமான வாய்ப்பை வழங்க வேண்டும்’

ஐபிஎல் 2025: ‘பந்துவீச்சாளர்களுக்கு நியாயமான வாய்ப்பை வழங்க வேண்டும்’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin